#மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்
இந்த நிலத்தில் புதையுண்டிருக்கும் ஆயிரமாயிரம் சமாதிக் கற்களும் விடுதலையையே குறியீடுசெய்து நிற்கின்றன.
வீதிகளில், சந்துகளில், சுவர்களில் நாம் சந்திக்கும் மாவீரர்களது திருவுருவங்களும் விடுதலையின் சாட்சிகளாகவே எமக்குக் காட்சிதருகின்றன.- தமிழீழ தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்


