#சோம்பல்
மனதின் எண்ணத்திற்கும் செய்யும் செயலுக்குமான இடைவெளியே சோம்பல்
இடைவெளி தகரும் போதுஉன் ஆற்றலை நீ அறிவாய்
உன் இலக்குகளை நீ அடைவாய்
ஆகையால் முயற்சியைக் கைவிடாதீர்கள் உங்களால் முடிக்க முடியாத சவால்கள் ஜெயிக்க முடியாத சந்தர்ப்பங்கள் வரும் போதெல்லாம்
உங்கள் நம்பிக்கையின் மீது, உங்களுக்கே சந்தேகம் வரும்
அப்போதெல்லாம், உங்கள் முயற்சியை மட்டும் கைவிட்டு விடாதீர்கள். தோல்வி என்பது தற்காலிகமானதே
வீழ்வது என்பது தவறல்ல வீழ்ந்தே கிடப்பது தான் தவறு எனவே இன்னொரு முறை முயற்சி செய்து பாருங்கள்
அதாவது விழுந்தவனை தூக்கி விடாத கரங்களெல்லாம் நீ எழுந்து விட்டால் கை தட்டி வரவேற்க காத்திருக்கும
இழிந்த வாழ்வு மாறட்டும் இனி உன் வாழ்வில் வசந்தம் வீசட்டும்
பழி சுமந்து வாழாமல் பிறர் பாராட்ட வாழ்ந்து
காட்டு இறைவன் துணை இருக்கிறான்...


