மழை நீரில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு 🤦🏻♀️
#சென்னை
#மாங்காட்டில் தனது வீட்டின் அருகே தேங்கி இருந்த மழை நீரில் மூழ்கி இரண்டரை வயது #குழந்தை பிரனிகா உயிரிழப்பு
பெற்றோர்கள் தூங்கிக் கொண்டிருந்த பொழுது குழந்தை வெளியே விளையாட சென்றிருக்கலாம்🤦🏻♀️
இதற்குத்தான் கூறுகிறோம் நிர்வாக திறனற்ற திமுக என்று
மழைக்காலம் ஆரம்பிக்கும் என்று இவர்களுக்கு நன்றாக தெரியும் இருந்தும்
ஒன்றிய அரசிடம் நான்காயிரம் கோடிகள் வாங்கி என்ன செய்தது என்று இன்றுவரை யாருக்கும் புரியவில்லை 📌
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை ஆனால் மற்றவர்கள் மீது குறையை கூறிக் கொண்டு மட்டும் இந்த அரசு செயல்பட்டு கொண்டுவருகிறது📌
##நாசமாப்போன_4000கோடி ##திமுக_நாட்டிற்கும்_வீட்டிற்கும்_கேடு #dmk ##dmkfails


