ShareChat
click to see wallet page
search
மழை நீரில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு 🤦🏻‍♀️ #சென்னை #மாங்காட்டில் தனது வீட்டின் அருகே தேங்கி இருந்த மழை நீரில் மூழ்கி இரண்டரை வயது #குழந்தை பிரனிகா உயிரிழப்பு பெற்றோர்கள் தூங்கிக் கொண்டிருந்த பொழுது குழந்தை வெளியே விளையாட சென்றிருக்கலாம்🤦🏻‍♀️ இதற்குத்தான் கூறுகிறோம் நிர்வாக திறனற்ற திமுக என்று மழைக்காலம் ஆரம்பிக்கும் என்று இவர்களுக்கு நன்றாக தெரியும் இருந்தும் ஒன்றிய அரசிடம் நான்காயிரம் கோடிகள் வாங்கி என்ன செய்தது என்று இன்றுவரை யாருக்கும் புரியவில்லை 📌 கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை ஆனால் மற்றவர்கள் மீது குறையை கூறிக் கொண்டு மட்டும் இந்த அரசு செயல்பட்டு கொண்டுவருகிறது📌 ##நாசமாப்போன_4000கோடி ##திமுக_நாட்டிற்கும்_வீட்டிற்கும்_கேடு #dmk ##dmkfails
#நாசமாப்போன_4000கோடி - 480 தலைமுறை س 4 JUSTIN மழைநீரில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு சென்னை: மாங்காட்டில் வீட்டின் அருகே தேங்கியிருந்த மழைநீரில் இரண்டரை மூழ்கி வயது குழந்தை பிரனிகா யிரிழப்பு ೭ வீட்டில் கொண்டிருந்த குழந்தை பிரனிகா திடீரென தூங்கிக் மாயமாகி நீரில் மூழ்கிய நிலையில் கண்டெடுப்பு; குழந்தை உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரணை 480 தலைமுறை س 4 JUSTIN மழைநீரில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு சென்னை: மாங்காட்டில் வீட்டின் அருகே தேங்கியிருந்த மழைநீரில் இரண்டரை மூழ்கி வயது குழந்தை பிரனிகா யிரிழப்பு ೭ வீட்டில் கொண்டிருந்த குழந்தை பிரனிகா திடீரென தூங்கிக் மாயமாகி நீரில் மூழ்கிய நிலையில் கண்டெடுப்பு; குழந்தை உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரணை - ShareChat