#மறுப்பு
மருந்தால்"சரியாகாத சில காயங்கள்
கூட மறந்தால்" சரியாகும்
இதுவும் கடந்து போகும்....
இதை கவனத்தில் வையுங்கள்....
நிரந்தரமானவர்கள் என்று யாரும் இல்லை.....
இதை எதார்த்தமாய் சிந்தியுங்கள்....
வருத்தப் படுவதில் பயன் இல்லை.....
இதை மறந்து விடாதீர்கள்.....
பிறப்பும் இறப்பும் வந்தே தீரும்.....
இடையில் உள்ள அந்த சின்னச் சின்ன சந்தோஷங்களை தொலைத்து விடாதீர்கள்...
என்றும் மகிழ்ச்சியாக இருங்கள்


