ShareChat
click to see wallet page
search
#magill vithu magill. மகிழ் ஒரு செயலைத் தொடங்குவதற்கு முன் நம் மனம் ஆயிரம் சந்தேகங்களை எழுப்பும்… “செய்யலாமா? வேண்டாமா?” “முடியுமா? முடியாதா?” “இது சரியான பாதையா?” அந்த தயக்கமே எத்தனையோ கனவுகளை ஆரம்பிக்காமலேயே அழித்துள்ளது! ஆனால் சில உண்மைகள் உள்ளன… வழியும் தெரியாது… வெளிச்சமும் தெரியாது… ஆரம்பத்தில்! நீ அடி எடுத்து வைக்கும் வரை பாதை தோன்றாது… நீ முன்னே நகரும் வரை ஒளி பிரகாசிக்காது… நீ தொடங்கும் அந்த நொடியில் .. உனது கர்மாவும், இந்தப் பிரபஞ்சமும் உன்னோடு கூட்டணி சேர்ந்து வெற்றிக்கான பாதையை நீயே உருவாக்கும் நிலைக்கு உன்னை தள்ளும்! ஒவ்வொரு அடியும்… ஒரு புதிய வாய்ப்பைத் திறக்கும். ஒவ்வொரு நகர்வும்… ஒரு புதிய வெளிச்சத்தை உருவாக்கும். அதை புரிந்துகொண்ட நாளில்.. பயம் கரையும்… தோல்வி பாடமாகும்… வெற்றி மட்டுமே உன் பாதையில் இருக்கும்! தொடங்கு… மீதியை இந்த பிரபஞ்சம் செய்து விடும். மற்றும் நினைவில் கொள் .. இதை உணர்ந்த பின்பு ஒரு நாள் நீ என்னை நினைத்து நன்றி சொல்லுவாய்! பாசாமோ? நோசமோ? உப்பை போல அளவோடு பயன்படுத்துங்கள்.. குறைவாயக இருந்தாலும் கஷ்டம் தான்! அதிகமா இருந்தாலும் கஷ்டம் தான்? அளவோடு இருந்தால் லாபமே... செய்த குற்றத்திற்கு பாவம் துரோகம் அடுத்தவரை ஏமாற்றுவது அடுத்தவர் குடும்பம் நாசம் செய்யும் நினைக்கும் போது உன் வம்சம் வேர்ருடன் அழிக்கும் அதற்கு உடைந்தைய இருந்தவர் தலைமுறை இல்லாமல் போகும் பங்காளி சித்தப்பு மாமு நினைவில் வைத்திரு எண்ணற்ற இறைவன் யாவும் ஒன்றே உங்கள் எண்ணத்தில் இருக்கும் இறைவனை யாரோ ஒருவர் அவரை மட்டுமே ஆத்மாற்தமாக வணங்குங்கள் நல்லதே நடக்கும் பல பாவங்கள் செய்துவிட்டு தர்மம் செய்தால் பாவம் விலகும் குலதெய்வத்தை வணங்கினால் பாவம் விலகும் என்கிற மாயை நம்பி பண்ணிய பாவத்தில் இருந்து தப்பிவிடலாம் என்கிற மாயையில் திரியாதே . இயற்கையின் சத்யா தர்ம விதிப்படி எதை விதைகின்றாயோ அதைநறுவடை செய்தே ஆகவேண்டும் இந்த மண்ணில் வாழும் உயிர்களுக்கு நீண் என்ன செய்தாயோ அதுவே உனக்கு திரும்ப வரும் என்பதை அறிந்து செயல்படு நல்லதே நினை நல்லதே செய் நன்மையே நடக்கும் கேட்டதை செய்துவிட்டு நீங சந்தோசமாக வாழலாம் என்று நினைத்தால் அது தவறு யாரையுமே நம்பாத வரைக்கும் தான் இந்த உலகம் அவ்வளவு அழகானது அதிஅற்புதமானது அதுவே ஒருவரை நம்பி ஏமாந்தால் புரியும் இந்த உலகம்தான் எவ்வளவு கொடூரமானது என்று *🚩பகவத்கீதை🚩* *மேலும், முன்னேற்றம் பெறுவதற்கான தீவிர முயற்சியில் ஈடுபடும் யோகி, எல்லா களங்களிலிருந்தும் தூய்மை பெற்று, இறுதியில் அனேக பிறவிகள் பயின்ற பிறகு, உன்னதமான பரம கதியை அடைகிறான்.* சொன்ன ஓவ்வொரு வார்த்தைகள் உன்னை திரும்ப வரும்போது தெரியும் - *🚩பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்🚩* #ஶ்ரீமத்பகவத்கீதை 🙏 11. #விஷ்வரூபதரிசன_யோகம்.🙏 பாகம்_11 #அர்ஜுனன்_சொன்னது . 🙏 25. " தேவர் தலைவா! அச்சமூட்டும் கோரப் பற்களுடன், பிரளய கால அக்னிக்கு ஒப்பான உமது முகங்களைக் கண்டதும், எனக்குத் திசைகள் தெரியவில்லை; அமைதியும் அடைந்திலேன்; வையகத்திற்கு வைப்பிடமே! அருள் புரியவேண்டும்."🙏 எத்தனையோ கோடீஸ்வரர் இருந்து இடம் தெரியாமல் மறைந்துவிட்டார் நீ மட்டும் எம்மாத்திரம் விளக்கம்: சூரியனை இலக்காக வைத்துக்கொண்டு திசைகள் அறியப்படுகின்றன. ஆனால் இப்பொழுதோ, பார்க்குமிடங்களெல்லாம் பரஞ்சோதியாக இருப்பதால் அர்ஜுனனுக்குத் திசைகள் கூட தெரியவில்லை. ஊழித் தீயானது அனைத்தையும் விழுங்குவதைப் போல, உமது எல்லையற்ற ஒளியானது, திசைகளை மறைத்துவிட்டது. எனவே பகவானே! நான் மீண்டும் அமைதியடைவதற்காகச் சாந்த வடிவினராக வரவேண்டும்! #பிரபஞ்ச_நாயகனே! என்கிறான் #அர்ஜுனன். 🙏 26 + 27. "திருதராஷ்டிர புத்திரர்கள் எல்லோரும், பாராளும் மன்னர் கூட்டத்தாருடனும், பீஷ்மர், துரோணர், கர்ணனோடும்; நம் பக்கத்து முக்கியமான வீரர்களுடனும் பயங்கரமான கோரைப் பற்களையுடைய உமது வாய்களுள் பரபரப்புடன் புகுகின்றனர். சிலர் பொடிப்பட்ட தலைகளோடு உமது பல்லிடுக்குகளில் அகப்பட்டவர்களாகக் காணப்படுகிறார்கள்".🙏 விளக்கம்: திருதராஷ்டிரனின் தேரோட்டியான அதிரதனின் வளர்ப்பு மகனே #கர்ணன். கர்ணனை வீராதிவீரனென்றும், பாண்டவர்களை அவன் அழித்துவிடுவான் என்றும், குறிப்பாக அர்ஜுனனை, அவன் கொன்று விடுவான் என்றும் கௌரவர்களும், திருதராஷ்டிரனும் உறுதியாக நம்பினர். அர்ஜுனனைத் தவிர பிற பாண்டவர்களுக்கும் அப்பயம் இருந்தது. எனவே தான் கர்ணனும் அழிவான்! என்பதைக் காட்டவே, அவனும், பகவானின் வாய்க்குள் புகுவதை ஶ்ரீகிருஷ்ணபகவான், அர்ஜுனனுக்குக் காட்டுகிறார். பாரதப் போரில் மாவீரர்களும், ஏனைய வீரர்களும் அழிவது உறுதி! இவையனைத்தும் பரம்பொருளின் செயலே. #நீ_என்_கைக்கருவியே. எனவே நானே அனைத்து அழிவிற்கும் காரணமென தேவையின்றி கலங்காதே ! அர்ஜுனா. என்றே இக்காட்சியைக் காட்டி உணர்த்துகிறார்! ஶ்ரீகிருஷ்ண பரமாத்மா. உலகில் நடக்கும் அனைத்து செயல்களுக்கும், நமது ஒவ்வொரு செயல்களுக்கும் காரணம் அந்த #பரந்தாமனே. #அவனின்றிஓர்_அணுவும்அசையாது என்றிருக்கையில், நம்மால் எதையுமே செய்ய இயலாது என்றிருக்கையில், தேவையின்றி நீ கலங்காதே. நீ எதைச் செய்தாலும் அதற்கு காரணம் நானே! நீ, எனது கருவி மட்டுமே. எனவே நம்மால் என்னென்ன தீங்கு விளையுமோ? என்ற பலனை எதிர்பாராது, #உனது_கடமையான_போர்புரிதலை_மட்டும்_செய்_அர்ஜுனா! என்று விளக்குவதற்காகவே ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா, தனது விஸ்வரூபக் காட்சியைக் காட்டியருளினார்; நானே பரம்பொருள் என்பதை உணர்த்தியருளினார்! #ஸ்ரீகிருஷ்ணபரமாத்மா. 🙏
magill vithu magill. - WBALABTS 0 WBALABTS 0 - ShareChat