தான் யார் என்று அறியாமல் பிறரை எளக்காரமாக என்னும் எண்ணம்
இந்தியாவில் சமம் என்ற அறிக்கையில் தான்
இந்தியாவில் எல்லாம் அறிந்தும் இன்னும் பின்னோக்கியே இன்னும் மூடநம்பிக்கையில்
அதை சாதகமாக பயன்படுத்திக் சில கூட்டம்
இது பள்ளிகளில் இருந்து வழி முறைப்படுத்த வேண்டும் இளைஞர் மத்தியில் பாடம் நடத்தினால் போதாது வழிமுறைக்கு சில நடைமுறை எண்ணங்களும் நம் நாட்டின் வளர்ச்சி முறைக்காக
சில கூட்டங்கள் இதற்காக அர்ப்பமாகத்தான் எண்ணுவார்கள்
#நன்றி