ShareChat
click to see wallet page
search
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''தவறுகளை அல்லாஹ் மன்னித்து, தகுதிகளை உயர்த்தும் செயல்கள் சிலவற்றை உங்களுக்கு நான் சொல்லட்டுமா?'' என்று கேட்டார்கள். மக்கள், ''ஆம்! அல்லாஹ்வின் தூதரே!'' என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''சிரமமான சூழ்நிலைகளிலும் உளூவை முழுமையாகச் செய்வதும், பள்ளிவாசல்களை நோக்கி அதிகமான காலடிகளை எடுத்து வைத்துச் செல்வதும், ஒரு தொழுகைக்குப் பின் அடுத்தத் தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருப்பதும் ஆகும். இவை தாம் கட்டுப்பாடுகளாகும்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் (421) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - அல்லாஹ் நமக்கு மீண்டும் மீண்டும் நினைத்தருகிரேன்என்ஆபஆதக வாய்ப்புகளைத் ஜும்ஆ ஆகும் வாராந்திர ஸல்) அவர்கள் கூறினார்கள்: நபி ஜும்ஆ நாளில் குளித்துவிட்டு இயன்றவரை தீதுக்குரயண( சுத்தமாகித் எண்ணெய்யைத் வீட்டிலுள்ள தலைக்கு தேய்த்துக் 61 தம் வற்தனத்குநெருகிக்மா கொண்டு பள்ளிக்கு பூசிக் அங்கு அமர்ந்திருக்கும் வந்து ரண்டு நபர்களைப் பிரித்துவிடாமல் தமக்கு த்தெகிழுதுவிட்டுாப விதிக்கப் பட்டதைத் இமாம் న உரையாற்றத் வாய் மூடி ருந்தால் அந்தஜும்ஆவுக்கும் மௌனமாக இ அடுத்த ஜும்ஆவுக்கும் இடையிலான பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. அறிவிப்பவர்: ஸல்மான் ஃபாரிஸீ (ரலி) புகாரி: 883) அல்லாஹ் நமக்கு மீண்டும் மீண்டும் நினைத்தருகிரேன்என்ஆபஆதக வாய்ப்புகளைத் ஜும்ஆ ஆகும் வாராந்திர ஸல்) அவர்கள் கூறினார்கள்: நபி ஜும்ஆ நாளில் குளித்துவிட்டு இயன்றவரை தீதுக்குரயண( சுத்தமாகித் எண்ணெய்யைத் வீட்டிலுள்ள தலைக்கு தேய்த்துக் 61 தம் வற்தனத்குநெருகிக்மா கொண்டு பள்ளிக்கு பூசிக் அங்கு அமர்ந்திருக்கும் வந்து ரண்டு நபர்களைப் பிரித்துவிடாமல் தமக்கு த்தெகிழுதுவிட்டுாப விதிக்கப் பட்டதைத் இமாம் న உரையாற்றத் வாய் மூடி ருந்தால் அந்தஜும்ஆவுக்கும் மௌனமாக இ அடுத்த ஜும்ஆவுக்கும் இடையிலான பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. அறிவிப்பவர்: ஸல்மான் ஃபாரிஸீ (ரலி) புகாரி: 883) - ShareChat