ShareChat
click to see wallet page
search
#✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்தவம் #பிராத்தனை
✝பைபிள் வசனங்கள் - 18.10.2025 சனிக்கிழமை தினம் தேவ வார்த்தை ஒரு சோர்ந்துபோகிறவனுக்கு அவர்பெலன் கொடுத்து . .சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார். ஏசாயா 40:29 கர்த்தருடைய பிள்ளைகளே, உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நீங்கள் சோர்ந்து போய் காணப்படக்கூடும் குடும்ப வாழ்க்கையிலும் சோர்வுகளை உண்டாக்குகிற அனேக சம்பவங்கள் நடந்திருக்கக் கூடும் ஊழியங்களிலும் சோர்வை உண்டாக்குகிற கூட காரியங்கள் சம்பவித்திருக்கும் செய்யவேண்டியது என்ன, நாம் சோர்ந்து போகிறவனுக்குப் பெலன் கொடுக்கிற கர்த்தரை நோக்கிப் பார்க்கவேண்டும் காத்திருந்து ஜெபிக்கிறவர்களாய் காணப்பட வேண்டும் அப்போது கர்த்தருடைய புதுப்பெலன் நம்மைமூடும்" ஆமென் 18.10.2025 சனிக்கிழமை தினம் தேவ வார்த்தை ஒரு சோர்ந்துபோகிறவனுக்கு அவர்பெலன் கொடுத்து . .சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார். ஏசாயா 40:29 கர்த்தருடைய பிள்ளைகளே, உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நீங்கள் சோர்ந்து போய் காணப்படக்கூடும் குடும்ப வாழ்க்கையிலும் சோர்வுகளை உண்டாக்குகிற அனேக சம்பவங்கள் நடந்திருக்கக் கூடும் ஊழியங்களிலும் சோர்வை உண்டாக்குகிற கூட காரியங்கள் சம்பவித்திருக்கும் செய்யவேண்டியது என்ன, நாம் சோர்ந்து போகிறவனுக்குப் பெலன் கொடுக்கிற கர்த்தரை நோக்கிப் பார்க்கவேண்டும் காத்திருந்து ஜெபிக்கிறவர்களாய் காணப்பட வேண்டும் அப்போது கர்த்தருடைய புதுப்பெலன் நம்மைமூடும்" ஆமென் - ShareChat