_*மற்றவர்களை விட*_
_*அதிகமாகத் தெரிந்து*_ *கொள்ளுங்கள்.*_ _*மற்றவர்களை*_ _*விட அதிகமாகப்*_ _*பணியாற்றுங்கள்.*_
_*மற்றவர்களை விட குறைவாகவே எதிர்பாருங்கள்.*_
_சில மனிதர்கள்_
_கஷ்டத்தில்_ _இருக்கும்_
_போது ஜோசிய_
_காரர்களை_ _மாற்றுகிறார்கள்,_ _பிறகு இருக்கும் வீட்டை_ _மாற்றுகிறார்கள், கடைசியாக_ _கும்பிடும்_ _தெய்வத்தை மாற்றுகிறார்கள்._
_கடைசி வரை தன்னை அவர்கள் மாற்றிக் கொள்வதே இல்லை._
_*பிறர் வீசும்*_ _*வார்த்தைகளால்*_
_*வீழாமல் இருக்க*_ _*காதுகளை மூடிக்*_ _*கொண்டு*_ _*முன்னே*_ _*செல்லுங்கள்.*_ _*அதுவே*_ _*வெற்றிப்*_
_*பாதைக்கு*_ _*அழைத்துச் செல்லும்.*_
_தவறாக_
_செய்ய நினைத்தது_
_நடக்காத போதே_
_"நல்லதா போச்சு"_
_என்கிற பெருமூச்சு_
_நல்லதை காட்டிலும்_
_சந்தோசத்தை_ _தருகிறது ..._
_*நல்ல பெயர் வாங்குவது*_
_*முக்கியம்*_
_*யாரிடம் என்பது அதை விட*_
_*முக்கியம் ...*_
_இறைவனுக்கு_
_இரண்டு_
_உறைவிடங்கள் உண்டு.._
_*ஒன்று*_ _*சொர்க்கம்*_
_*மற்றொன்று*_
_*நன்றியுள்ள*_
_*மனிதனின் இருதயம்.*_
_நிதானமாகச் செய்ய வேண்டிய காரியங்களைத் தாமதித்துச் செய்யலாம்; ஆனால் விரைவாகச் செய்ய வேண்டிய காரியங்களில் தாமதம் கூடாது._
#🩺💊 புதிய தாக தெரிந்து கொள்வோம்💊🩺


