நீங்கள்*_
_*உங்களுக்கே*_ _*ஊக்கம் சொல்லிக் கொள்ளுங்கள், வேறு யாரையும் எதிர்பார்க்காதீர்கள், அப்பொழுதுதான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்.*_
_உண்மையாக இருப்பவருக்கு ஊரே பகையாய் போய்விடும். பொய்யாய் நடிப்பவருக்கு அந்த ஊரே உறவாய் நிற்கும். இது தான் இன்றைய நிலை._
_*இங்கே நல்லதுக்கும் நல்லவர்களுக்கும் காலம் இருக்கிறதா என்பது தெரியவில்லை, ஆனால் நடிப்பவர்களுக்கும் நடிப்பிற்கும் நல்ல காலம் உள்ளது எனப் புரிகிறது.*_
_சில மனிதர்களுக்கு தன்னால் முடிந்ததை பிறருக்கு உதவாவிட்டால் தூக்கம் வராது, சில மனிதர்களுக்கு தன்னால் முடிந்தவரை பிறருக்குக் கேடு செய்யாமல் இருக்க முடியாது._
_*ஏமாற்றிப்*_
_*பிழைப்பவன் சாமர்த்தியசாலியும் அல்ல.*_
_*ஏமாறுபவன்*_
_*ஏமாளியும் அல்ல.*_
_பத்துப் பேருக்குப் பிடிக்காதது உனக்குப் பிடிக்கிறது என்றால்,_ _அதிலிருக்கும் பின்விளைவுகளை_
_ஆராய்ந்துப் பார்..._
_பின்விளைவுகளை சமாளிக்க முடியுமென்றால் மட்டுமே உனக்குப் பிடித்ததைச் செய்...._
_*அவர்களின் நேற்றைய நிலை*_
_*நாளை நமக்கும் வரலாம்...*_
_*நம் இன்றைய மகிழ்ச்சி நாளை அவர்களும் அனுபவிக்கலாம்....*_
_கவலை என்பதும்_
_ஒருவருக்கானது அல்ல.._
_மகிழ்ச்சி_ _என்பதும்_
_ஒருவருக்கானது அல்ல...._ #உற்சாக பானம்# #பொழுது போக்கு #கதை சொள்ளரோம் #👪 cute family members 👪 #உற்சாக பானம்


