ShareChat
click to see wallet page
search
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே, மூணாறு சென்ற சென்னை தனியார் சுற்றுலாப் பேருந்து, ஓட்டுநருக்குத் திடீர் மயக்கம் ஏற்பட்டதால் விபத்துக்குள்ளானது. 45 பயணிகளும் காயமின்றி உயிர் தப்பினர். காயமடைந்த ஓட்டுநர் மணிகண்டன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பட்டிவீரன்பட்டி போலீஸார் விசாரணை. #viral #worldaccident #india #tamilnadu #dindukkal #vathalakkundu #munar #busaccident #accident #accidentnews #chennai https://www.instagram.com/reel/DPgHvdnkWTq/?igsh=ZzMzZWNubWV3dWgw #விபத்து #accident #வைரல் #பஸ் விபத்து பேருந்து விபத்து #திண்டுக்கல்
விபத்து - ShareChat
J Saha on Instagram: "திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே, மூணாறு சென்ற சென்னை தனியார் சுற்றுலாப் பேருந்து, ஓட்டுநருக்குத் திடீர் மயக்கம் ஏற்பட்டதால் விபத்துக்குள்ளானது. 45 பயணிகளும் காயமின்றி உயிர் தப்பினர். காயமடைந்த ஓட்டுநர் மணிகண்டன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பட்டிவீரன்பட்டி போலீஸார் விசாரணை. #viral #worldaccident #india #tamilnadu #dindukkal #vathalakkundu #munar #busaccident #accident #accidentnews #chennai"
1 likes, 0 comments - badmansaha83 on October 7, 2025: "திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே, மூணாறு சென்ற சென்னை தனியார் சுற்றுலாப் பேருந்து, ஓட்டுநருக்குத் திடீர் மயக்கம் ஏற்பட்டதால் விபத்துக்குள்ளானது. 45 பயணிகளும் காயமின்றி உயிர் தப்பினர். காயமடைந்த ஓட்டுநர் மணிகண்டன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பட்டிவீரன்பட்டி போலீஸார் விசாரணை. #viral #worldaccident #india #tamilnadu #dindukkal #vathalakkundu #munar #busaccident #accident #accidentnews #chennai".