ShareChat
click to see wallet page
search
தமிழ்நாட்டின் மருத்துவத்துறையும் கவனிக்க தவறுகிறார் மா சுப்ரமணியன் 📌 அண்டை மாநிலங்களுக்கு அனுப்பும் மருந்துகளிலும் பிரச்சனை உள்ளது📌 இதை கவனிக்காமல் என்ன செய்து கொண்டிருக்கிறார் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கைது செய்யப்படுவாரா?📌 21 குழந்தைகள் பலியாகி உள்ளனர் 🤦🏻‍♀️📌 தமிழக அரசு மீது மத்திய பிரதேச அமைச்சர் குற்றச்சாட்டு அனைவரது பெயரின் பின்னால் தமிழகத்தை தலைகுனிய விடமாட்டேன் என்கிறார்கள் அண்டை மாநிலங்களில் இவர்கள் செய்யும் செயலால் தலை குனிந்துதான் ஆக வேண்டும் ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_கேடு ##கேவலமான_ஆட்சி_திமுக_சாட்சி ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_பெண்களுக்கும்_கேடு ##DMK_betrayed_Tamilpeoples
#திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_கேடு - Polimer NEWS AN NEWS UPDATE மீது அமைச்சர் குற்றச்சாட்டு தமிழக அரசு மபி. இருமல் மருந்து அருந்திய 21 குழந்தைகள் மீது உ*ரிழந்த விவகாரத்தில் தமிழக அரசு மத்திய பிரதேச அமைச்சர் நரேந்திர சிவாஜி படேல் விமர்சனம் தமிழக அரசின் அலட்சியம் மிகவும் மோசமானது அவர்களின் அலட்சியத்தால் குழந்தைகள் இறக்க நேரிடுகிறது . ககோல்ட்ரிஃப் நிறுவன மருந்துகளை பரிசோதித்து பகுப்பாய்வு சான்றிதழ் வழங்கப்பட்டதா ? எனவும் கேள்வி POLIMER NEWS | 09OCT 2025 IPolimernews Polimer NEWS AN NEWS UPDATE மீது அமைச்சர் குற்றச்சாட்டு தமிழக அரசு மபி. இருமல் மருந்து அருந்திய 21 குழந்தைகள் மீது உ*ரிழந்த விவகாரத்தில் தமிழக அரசு மத்திய பிரதேச அமைச்சர் நரேந்திர சிவாஜி படேல் விமர்சனம் தமிழக அரசின் அலட்சியம் மிகவும் மோசமானது அவர்களின் அலட்சியத்தால் குழந்தைகள் இறக்க நேரிடுகிறது . ககோல்ட்ரிஃப் நிறுவன மருந்துகளை பரிசோதித்து பகுப்பாய்வு சான்றிதழ் வழங்கப்பட்டதா ? எனவும் கேள்வி POLIMER NEWS | 09OCT 2025 IPolimernews - ShareChat