அண்ணன் எப்படா காலி ஆவான், திண்ணை எப்போடா வெறிச்சோடும்? என்று ஓநாய்கள் போலக் காத்துக்கொண்டிருக்கும் கூட்டத்திற்கு ஒரு சிறிய எச்சரிக்கை. இந்தத் திண்ணை வெறிச்சோடாது, மாறாக இது அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகும். பக்கவாட்டில் இருந்து வேடிக்கை பார்த்து ரசிக்கும் எதிரிகளுக்கு, இது பெரும் சரிவு போலத் தெரியலாம். விமர்சகர்களுக்கு இது விஜய்யின் முடிவு என்று தோன்றலாம். ஆனால், ஒரு விஜய் ரசிகனின் உடைக்க முடியாத DNA பற்றித் தெரிந்தவர்களுக்கு மட்டுமே இது ஒரு மறுபிறப்பு என்று புரியும்!
நாங்கள் விஜய்-யை உணர்வாக பார்க்கிறோம்.
அவரை அரியணையில் ஏற்றியது அழகு பார்ப்பது நாங்கள் தான், அதனால் அவரை விமர்சிக்கும் உரிமையும் எங்களவர்களுக்கு மட்டுமே உண்டு என்கிற உரிமையிம் வெளிப்பாடு மட்டுமே இது. நாங்கள் சத்தமிடுவதோ, விரக்தியடைவதோ விலகிச் செல்ல அல்ல, அது உரிமையாளரின் பெருமை என நினைக்கும் மனப்பான்மை அவ்வளவே.
எங்களவர்கள் சண்டையிடுவது அவர் மீதான அக்கறையில். நாங்கள் கொதிப்பது அவர் இன்னும் உயரத்தில் இருக்க வேண்டும் என்பதில். எங்கள் வீட்டுச் சண்டையைப் பார்த்துவிட்டு, வாசல் கதவு திறந்திருக்கிறது என்று உள்ளே நுழையப் பார்த்தால்...சிதறிப் போவீர்கள். எங்களவர்களின் உரிமை கலந்த கோபத்திற்கு ஓரு காலாவதி உண்டு.
எங்கள் விசுவாசம் ஒரு பூமராங் போன்றது. எவ்வளவு தூரம் எறியப்படுகிறதோ அதைவிடப் பல மடங்கு வேகத்தில் அது தன் தலைவனிடமே வந்து சேரும் 💯
அவரின் பிம்பத்தை மட்டும் அல்ல, மயிரை கூட நாங்கள் இருக்கும் வரை பிடுங்க முடியாது💯
VIJAY is our emotion 💯
#ONLYFORTHALAPATHY #தமிழக வெற்றி கழகம் (TVK) #✨💗TVKFORTN💗✨ #✨💗VIJAY💗✨ #✨💗 #Tamilaga_vettri_kazhagam💗✨