ShareChat
click to see wallet page
search
*நமது தொப்புள் (நாபி) தாய் மூலம் நமக்கு வழங்கப்பட்ட ஒரு அற்புதமான பரிசு.* அறிவியல் படி, கரு வளரும் பொழுது முதலில் தொப்புள் பகுதி உருவாக்கப்படுகிறது. பிறகு, அது தொப்புள் கொடி மூலம் தாயின் நஞ்சுக்கொடியுடன் இணைகிறது. *நமது தொப்புள் நிச்சயமாக ஒரு அற்புதமான விஷயம்.* அறிவியல் படி, ஒரு நபர் காலமான பிறகு, தொப்புள் 3 மணி நேரம் சூடாக இருக்கும். காரணம் ஒரு பெண் கருத்தரிக்கும் போது, உணவு பொருட்கள் தாயின் தொப்புள் மூலம் குழந்தையை அடைகிறது. முழுவதும் வளர்ந்த குழந்தை 270 நாட்கள் = 9 மாதங்களில் உருவாகிறது. இதனால் அங்கு எப்பொழுதும் ஒரு உஷ்ணம் இருந்து கொண்டே இருக்கும். நம் உடலின் அனைத்து சுமார் 72000 க்கு மேல் நரம்புகளின் மைய புள்ளியாக, நம் தொப்புள் அமைக்கப்பட்டுள்ளது. தொப்புளில் எண்ணெய் வைப்பது கண்கள் வறட்சி, கண்பார்வை குறைபாடு, பித்த வெடிப்பு, கல்லீரல் பிரச்சனைகள், கணையம் சார்ந்த பிரச்சினைகள் குணமாகி பளபளப்பான முடி, ஒளிரும் உதடுகள் கிடைப்பதுடன், மூட்டு மற்றும் முழங்கால் வலி, உடல் நடுக்கம், சோம்பல், எதிர்கொள்ளவும் உதவுகிறது. கண்கள் வறட்சி, பார்வை குறைபாடு, நகம், தலைமுடி மற்றும் உதடுகள் பொலிவிற்கு, தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும். ஆனால் இவ்வாறு அவரவர் உடல்நிலைக்கு ஏற்றவாறு ஆமணக்கு எண்ணெய், நெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் இப்படி வைப்பதால் பல்வேறு பிரச்சனைகள் நம் உடலில் உள்ள அத்தனை நோய்களையும் விரட்ட கூடிய சக்தி இதற்கு உண்டு. இன்றைய காலகட்டத்தில் உடலின் சூடு பல்வேறு நோய்களை பல்வேறு பாதிப்புகளை ஏற்படுகிறது. மேலும் எண்ணெய் தேய்த்து குளிப்பதும் இல்லை ஆனால் இந்த தொப்புளில் எண்ணெய் வைப்பதால் உடல் சூடு கணையச்சூடு கல்லீரல் சூடு குறைகிறது. இதை தடுத்து நமது ஆரோக்கியத்தை 100% மேம்படுத்தி கொடுக்கும் இந்த தொப்புளில் எண்ணெய் வைக்கும் முறை. #🩺💊 புதிய தாக தெரிந்து கொள்வோம்💊🩺
🩺💊 புதிய தாக தெரிந்து கொள்வோம்💊🩺 - ( 8 ( 8 - ShareChat