#vithi valiyathu. விதி ஒன்று இருக்கிறது. உங்களால் காத்திருக்க முடியும் என்றால் அனைத்து விஷயங்களும் நிறைவேற்றப் படுகின்றது.*_
_ஒவ்வொரு மனிதனும் தான் ஒரு விதிவிலக்கு என்று எண்ணுகிறான்._
_*மற்றவர் சாகும் போது தாமும் ஒரு நாள் மரணமடையப் போகிறோம் என்பது நமக்கு கருத்தில் படுவதில்லை.*_
_நாம் வெறுமனே பாவம்_
_அவன் இறந்து விட்டான். என்கிறோம். நாமும் அந்த பாவப்பட்டவர்கள்தான் என்று கருதுவதில்லை._
_*இந்த விசித்திரமான உலகத்தின்*_ _*அற்புதமான காட்சி.*_
_*மக்கள்*_ _*வெறுங்கையுடன்*_
_*செல்வதற்காகச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.*_
_சின்ன விசயங்களை_
_கண், காது, மூக்கு_ _வைத்து ஒன்றுக்கு ஒன்பதாக்கும்_ _பழக்கத்தை.._
_மனிதர்கள் கனவுகளிடம் இருந்துதான் கற்க வேண்டும்.._
_ஏனெனில் உணர்வுகளை கனவுகள் மிகைப்படுத்திக் காட்டும்.._
_*வாழ்க்கைப் பயணம்*_
_*செல்லும் போது*_
_*வழியில் தோன்றும்*_
_*இன்னல்கள் யாவும்*_
_*சாலைப்பயணங்களில்..*_
_நாம் சந்திக்கும் பனி மூட்டம்_
_போலத்தான்_
_தோள் கொடுக்கும்_ _துணிச்சலோடு_
_துயரங்களை_ _ஊதித்தள்ளு.._
_*நாம் வாழும் நாளை திருட*_ _*முடியாது ஆனால் நடப்பு நாளை*_
_*நன்மையாக்க முடியும்.*_
_வயதில் சிறியவர்களிடம் கனிவாகவும், முதியோரிடம் பரிவாகவும், துன்பப்படுபவர்களிடம் அனுதாபமாகவும்,_
_பலவீனமானவர்களிடமும், தவறு செய்பவர்களிடமும், சகிப்புத்தன்மையுடன் இருக்க முடிவு செய்யுங்கள்..._
_ஏனென்றால்,_
_நமது வாழ்வில்_
_சில சமயம் நாமே இவர்கள் போல் இருந்திருக்கலாம்_
_*"கவனித்துக் கேட்பதையும்,*_
_*கூர்ந்தது*_ _*கவனிப்பதையும்*_ _*நீங்கள் தொழிலாக*_ _*வைத்துக் கொண்டால்*_ _*பேசுவதைக் காட்டிலும் நீங்கள்*_ _*அதிக பலன் பெறலாம்*_


