ShareChat
click to see wallet page
search
#vithi valiyathu. விதி ஒன்று இருக்கிறது. உங்களால் காத்திருக்க முடியும் என்றால் அனைத்து விஷயங்களும் நிறைவேற்றப் படுகின்றது.*_ _ஒவ்வொரு மனிதனும் தான் ஒரு விதிவிலக்கு என்று எண்ணுகிறான்._ _*மற்றவர் சாகும் போது தாமும் ஒரு நாள் மரணமடையப் போகிறோம் என்பது நமக்கு கருத்தில் படுவதில்லை.*_ _நாம் வெறுமனே பாவம்_ _அவன் இறந்து விட்டான். என்கிறோம். நாமும் அந்த பாவப்பட்டவர்கள்தான் என்று கருதுவதில்லை._ _*இந்த விசித்திரமான உலகத்தின்*_ _*அற்புதமான காட்சி.*_ _*மக்கள்*_ _*வெறுங்கையுடன்*_ _*செல்வதற்காகச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.*_ _சின்ன விசயங்களை_ _கண், காது, மூக்கு_ _வைத்து ஒன்றுக்கு ஒன்பதாக்கும்_ _பழக்கத்தை.._ _மனிதர்கள் கனவுகளிடம் இருந்துதான் கற்க வேண்டும்.._ _ஏனெனில் உணர்வுகளை கனவுகள் மிகைப்படுத்திக் காட்டும்.._ _*வாழ்க்கைப் பயணம்*_ _*செல்லும் போது*_ _*வழியில் தோன்றும்*_ _*இன்னல்கள் யாவும்*_ _*சாலைப்பயணங்களில்..*_ _நாம் சந்திக்கும் பனி மூட்டம்_ _போலத்தான்_ _தோள் கொடுக்கும்_ _துணிச்சலோடு_ _துயரங்களை_ _ஊதித்தள்ளு.._ _*நாம் வாழும் நாளை திருட*_ _*முடியாது ஆனால் நடப்பு நாளை*_ _*நன்மையாக்க முடியும்.*_ _வயதில் சிறியவர்களிடம் கனிவாகவும், முதியோரிடம் பரிவாகவும், துன்பப்படுபவர்களிடம் அனுதாபமாகவும்,_ _பலவீனமானவர்களிடமும், தவறு செய்பவர்களிடமும், சகிப்புத்தன்மையுடன் இருக்க முடிவு செய்யுங்கள்..._ _ஏனென்றால்,_ _நமது வாழ்வில்_ _சில சமயம் நாமே இவர்கள் போல் இருந்திருக்கலாம்_ _*"கவனித்துக் கேட்பதையும்,*_ _*கூர்ந்தது*_ _*கவனிப்பதையும்*_ _*நீங்கள் தொழிலாக*_ _*வைத்துக் கொண்டால்*_ _*பேசுவதைக் காட்டிலும் நீங்கள்*_ _*அதிக பலன் பெறலாம்*_
vithi valiyathu. - வாழ்க்கையின் விதி வாழ்க்கையின் விதி - ShareChat