அனுபவம் தத்துவம்
எல்லாத்தையும் சொல்லிட ஒரு உறவு இருந்தாலும் எல்லாவற் #anubathathuvam. றையும் நம்மால் சொல்லிவிட முடிவதில்லை. எல்லாமும் முடிந்தாலும் சொல்ல முடியாத ஒன்று எல்லோரிடமும் இருக்கத்தான் செய்கிறது.
லவ்வர் பக்கத்துல இருந்தா
கவலை மறந்து போகுது
வர்ணிச்சே கொல்லுவான்
உண்மையா? பொய்யா ?
💖நாம் நேசிப்பதை விட நம்மை நேசிக்க ஒருவர் இருந்தாலே இந்த வாழ்க்கை அழகு தான்... சலித்து வாழ்வதை விட ரசித்து வாழுங்கள்... 💕
குறள்:709
பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்
வகைமை உணர்வார்ப் பெறின்.
பார்வையின் வேறுபாடுகளைப் புரிந்துகொள்ளக் கூடியவர்கள், ஒருவரின் கண்களைப் பார்த்தே அவர் மனத்தில் இருப்பது நட்பா, பகையா என்பதைக் கூறிவிடுவார்கள்
கஷ்ட்டத்தில் இருக்கும்போது
கண்ணுக்கு தெரிபவர்களை
கடவுள் என்பதை
நம்ப மறுத்துவிட்டு
என் கண்களுக்கு
கடவுள் தெரிவதே
இல்லை என்று
குற்றம் சொல்லிக்கொண்டே
இருக்கிறோம்!
நம்மை
ஒருவர் மதிக்கவில்லை
என்று நினைப்பது
முட்டாள்தனம்
அவங்களுக்கு
நம் மதிப்பு தெரியவில்லை
என்பதே உண்மை
அதற்கு நாம் பொறுப்பல்ல


