💞 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
“யார் லாயிலாஹ இல்லல்லாஹ்"
(அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவருமில்லை) என்று கூறியதுடன் அவரது உள்ளத்தில் ஓர் வாற்கோதுமை எடையளவு நன்மையிருக்குமோ அவர் நரகத்திலிருந்து வெளியேற்றப்படுவார்.”
பிறகு
“யார் லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூறியதுடன் அவரது உள்ளத்தில் மணிக் கோதுமையின் எடையளவு நன்மை இருக்குமோ அவரும் நரகத்திலிருந்து வெளியேற்றப்படுவார்.”
பிறகு
“யார் லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூறியதுடன், அவரது உள்ளத்தில் கடுகின் எடையளவு நன்மை இருக்குமோ அவரும் நரகத்திலிருந்து வெளியேற்றப்படுவார்.”
இதை அனஸ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(ஆதாரம்: புகாரி) #🤲துஆக்கள்🕋 #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️


