ShareChat
click to see wallet page
search
சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில், சுமார் 15 கி.மீ. தொலைவிலுள்ள தேவாரத் தலம் திருவெண்காடு. இறைவன் திருநாமம் சுவேதாரண்யேசுவரர். இறைவியின் திருநாமம் பிரம்ம வித்யாம்பிகை.இத்தலம் புதனுக்குரிய பரிகாரத் தலமாக விளங்குகின்றது இக்கோவிலில் புதன் பகவான் தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.🙏🙏✨🛕🛕🛕🕉️🕉️🕉️🚩🚩🚩 #🙏🪔 ஓம் புதன் பகவான் போற்றி 🪔 🙏 #🌞காலை வணக்கம் தமிழ்நாடு🙏 #🙏ஆன்மீகம் #பக்தி #good morning
🙏🪔 ஓம் புதன் பகவான் போற்றி 🪔 🙏 - Buthal Uhlruveukaadi Buthal Uhlruveukaadi - ShareChat