ShareChat
click to see wallet page
search
#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஆன்மீகம் #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 🕉️🛕🚩 Sivaya Namah 🙏🔱⚜️ பரந்த காதுகளையுடைய யானையைக் கொன்று, அதன் உதிரப் பசுமை கெடாத தோலை உரித்துப் போர்த்து, கிள்ளிய பிரமன் தலையோட்டைக் கையில் ஏந்தி, தாருகாவன முனிவர் மகளிர் தம் கைகளால் இட்ட பிச்சையோடு ஐயம், உண்டி, என்று பலகூறப்பலியேற்ற மடப்பம் வாய்ந்த நீண்ட நீல மலர் போன்ற கண்களையுடைய உமையொரு பாகனாக உள்ள திருவாழ்கொளிபுத்தூர் இறைவனை விரிந்த மலர்கள் பலவற்றால் அருச்சித்து அப்பெருமான் தாள்நிழலைச் சார்வோம். -- திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை பண் - தக்கராகம்.
🕉️ ஓம் நமசிவாய 🙏 - {ೆv^   0 39 Gaळ ஓம் நமசிவாய அடர் செவி வேழத்தின் ஈர் உரி போர்த்து அழிதலை அங்கையில் ஏந்தி, பிச்சையோடு ஐயம் உண்டி உடல் டு நெடு என்று பல கூறி மடல் மI மலர்க்கண்ணி ஒர் பாகம் ஆயவன்ப் வாழ்கொளிபுத்தூர் தட மலர் ஆயினதூவி, தலைவனதுதாள் நிழல் சார்வோம் {ೆv^   0 39 Gaळ ஓம் நமசிவாய அடர் செவி வேழத்தின் ஈர் உரி போர்த்து அழிதலை அங்கையில் ஏந்தி, பிச்சையோடு ஐயம் உண்டி உடல் டு நெடு என்று பல கூறி மடல் மI மலர்க்கண்ணி ஒர் பாகம் ஆயவன்ப் வாழ்கொளிபுத்தூர் தட மலர் ஆயினதூவி, தலைவனதுதாள் நிழல் சார்வோம் - ShareChat