ShareChat
click to see wallet page
search
"டிட்வா" புயலின் காரணமாக சென்னை, கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்து வரும் நிலையில், பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறும், அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், கழகத்தினர் உதவிகள் மேற்கொள்ள தயார் நிலையில் இருக்கவும் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் அறிவுறுத்தல். #CycloneDitwah #admk #TSD https://www.instagram.com/p/DRpT7_vEhGl/?igsh=ejAzMGJ3MXd5YTZx
admk - டிட்வா புயலின் காரணமாக சென்னை கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்பா மாவட்டங்களில் கனமழை @Llilర్ధ | வரும் நிலையில் பொதுமக்கள் அனைவரும்  வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்புகளுக்கு ஏற்றவாறு உரிய நெறிமுறைகளைப் பின்பற்றி  பாதுகாப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்  புயலின்தீவிரம் உணர்ந்து, அதற்குரிய முன்னெச்சரிக்கைநடவழக்கைகள் போர்க்காலஅழப்படையில் மேற்கொள்ளப்பட்டிருப்பதை உறதிசெய்யுமாறு திமுகஅரசைவலியுறத்துகிறேன் பொதுமக்களுக்குதேவையான உதவிகளைமேற்கொள்ள களத்தில்தயாராக இருக்குமாறு அஇஅதிமுக நிர்வாகிகளையும், கழக உடன்பிறப்புகளையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன் 4 - ై  புரட்சுத்தமிழா் ೯uiunu Kupelsnu ై /AIADMKITWINGOFL டிட்வா புயலின் காரணமாக சென்னை கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்பா மாவட்டங்களில் கனமழை @Llilర్ధ | வரும் நிலையில் பொதுமக்கள் அனைவரும்  வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்புகளுக்கு ஏற்றவாறு உரிய நெறிமுறைகளைப் பின்பற்றி  பாதுகாப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்  புயலின்தீவிரம் உணர்ந்து, அதற்குரிய முன்னெச்சரிக்கைநடவழக்கைகள் போர்க்காலஅழப்படையில் மேற்கொள்ளப்பட்டிருப்பதை உறதிசெய்யுமாறு திமுகஅரசைவலியுறத்துகிறேன் பொதுமக்களுக்குதேவையான உதவிகளைமேற்கொள்ள களத்தில்தயாராக இருக்குமாறு அஇஅதிமுக நிர்வாகிகளையும், கழக உடன்பிறப்புகளையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன் 4 - ై  புரட்சுத்தமிழா் ೯uiunu Kupelsnu ై /AIADMKITWINGOFL - ShareChat