#ippadium sila jenmangal. குணம் கொண்ட சிலர் உங்களை மட்டம் தட்டிக் கொண்டே தான் இருப்பார்கள். பிறகு நீங்கள் வாழ்க்கையில் முன்னேறி விட்டால் கைதட்டவும் செய்வார்கள்.*_
_வாழ்க்கையில் சில நேரங்களில் விட்டுவிடுவதை விட பிடித்துக் கொள்வது அதிக சேதத்தை ஏற்படுத்துகிறது._
_*குறை சொல்பருக்கு விளக்கம் சொல்லி நேரத்தை விரையம் ஆக்காமல் அவர் அவர் மனம் போல் எண்ணி கொள்ளட்டும் என்று எண்ணி நகர்ந்து செல்லுங்கள்.*_
_முகத்திலடித்தாற்போல் பேசுபவர்களை_
_மிக பிடித்துப்போய்கிறது._
_முதுகில் குத்துபவர்களை_
_சந்தித்தப்பின்._
_*உங்கள் மனதை நீங்கள் ஆட்டுவிக்க வேண்டும். உங்கள் மனம் உங்களை ஆட்டுவிக்கக் கூடாது.*_
_நாம் நமக்கான சிறந்த வாழ்க்கையை தேர்ந்தெடுத்தால் தான்,_ _அடுத்தவர்கள் நம்மைப் போல் ஆக வேண்டும் என்ற_ _மனநிலைமைக்கு வருவார்கள்._
_முன்மாதிரியாக இருப்போம்._
_*இன்றைய*_ _*யோசனைகளே*_
_*நாளைய*_ _*வரலாற்றை உருவாக்குகின்றன.*_


