ShareChat
click to see wallet page
search
இந்த வசனம், மனிதர்கள் எவ்வளவு தான் உயர்வாகத் தங்களை நினைத்துக் கொண்டாலும், பூமியைப் பிளந்துவிடும் அளவுக்கு வலிமையானவர்கள் அல்ல, அல்லது மலையின் உச்சிகளை அடையும் அளவுக்கு உயரமானவர்கள் அல்ல என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. இந்த வசனத்தின் முக்கிய நோக்கம், அகந்தை மற்றும் பெருமை கொள்வதைத் தவிர்த்து, அடக்கத்துடன் வாழ வேண்டும் என்பதை வலியுறுத்துவதாகும். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - அல்குர்ஆனில் அல்லாஹ் அழகாக கூறுகிறான்: நீங்கள்பூமியில் பெருமையுடன் நடக்காதீர்கள். ஏனென்றால்) நிச்சயமாக நீங்கள் பூமியைப் பிளந்துவிடமுடியாது உச்சியளவுக்கு மலையின் உயர்ந்து விடவும் முடியாது. சூரா அல் இஸ்ராவின் 37வதுவசனம் அல்குர்ஆனில் அல்லாஹ் அழகாக கூறுகிறான்: நீங்கள்பூமியில் பெருமையுடன் நடக்காதீர்கள். ஏனென்றால்) நிச்சயமாக நீங்கள் பூமியைப் பிளந்துவிடமுடியாது உச்சியளவுக்கு மலையின் உயர்ந்து விடவும் முடியாது. சூரா அல் இஸ்ராவின் 37வதுவசனம் - ShareChat