_*இங்க எதையும் கட்டி ஆளுற அளவுக்கு செல்வாக்கு இல்லைன்னாலும்...*_
_படுத்தா நைட்டு நிம்மதியா தூங்கற அளவுக்கு ஒரு வாழ்ந்தாலே போதுமானது..!!_
_*வாழ்க்கையை பற்றி*_
_*மிக அதிகமாக பேசியவர்கள்,*_
_அதை பற்றி_
_ஒன்றும் முடிவாக_
_சொல்ல_ _முடியாமல்தான் சென்றிருக்கிறார்கள்._
~ _*எந்தளவுக்கு மனிதர்களை*_
_*நம்பக்கூடாது*_ _*என்று*_
_*எண்ணிக்கொண்டு*_
_*இருக்கிறீர்களோ...*_
_அந்தளவுக்கு மனிதர்களை_
_நம்ப கூடிய_ _சூழல்களும்_
_வரத்தான்_ _செய்யும்._
_*எத்தனையோ பெரிய பெரிய சகாப்தம்*_ _*இல்லாமல் போனதும் எப்படி வந்தது அப்படியே போகும்*_
_*சொத்து சுகம் இருந்தும்கொடுத்தாலும் உறவுகள் இருந்தாலும்.*_
_*அன்பைவிதைப்போம் ❤️*_ #🩺💊 புதிய தாக தெரிந்து கொள்வோம்💊🩺


