இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“என்னுடைய இல்லத்திற்கும் என்னுடைய மிம்பருக்கும் (சொற்பொழிவு மேடை) இடைப்பட்ட பகுதியானது, சொர்க்கத்துப் பூங்காக்களில் ஒரு பூங்காவாகும். என்னுடைய மிம்பர் என்னுடைய (அல்கவ்ஸர்) தடாகத்தின் மீது அமைந்துள்ளது”
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள். (புகாரி 6588)
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“நான் உங்களுக்கு முன்பே (அல்கவ்ஸ்ர்) தடாகத்திற்குச் சென்று (நீர் புகட்டக்) காத்திருப்பேன்”
என (ஜுன்துப் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்கள். (புகாரி 6589) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#இறை அடியான்☝️ #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்


