#sinthanay thulirgal ஏதும் இல்லை என்பது ஞானம். நம்மை தவிர ஏதும் இல்லை என்பது ஆணவம். ஞானம், பணிந்து பணிந்து வெற்றி பெறுகிறது. ஆனால், ஆணவம், நிமிர்ந்து நின்று அடி வாங்குகிறது.*_
_தண்ணீரை கரங்களுக்குள்ளே சேமிக்க முடியாது. பொய்யானவர்கள் உண்மையான மனிதரிடத்தில் நிலைத்து இருக்க முடியாது._
_*உங்களைப்போல் யாரையும் பார்த்ததில்லை என்பதில் தொடங்கும் உறவு, உங்களைப்போல் ஆயிரம் பேர் கிடைப்பார்கள் என்பதில் முடிந்து விடுகிறது.*_
_விருப்பங்கள் கூட அளவாக இருக்கட்டும். நாளை விலக நேரிடலாம்,_ _வெறுப்புகள் கூட அளவாக இருக்கட்டும்_
_நாளை பழக நேரிடலாம்._
_*Experience is a hard teacher because she gives the test first, the lesson afterward.*_
🌹


