ShareChat
click to see wallet page
search
இறை நம்பிக்கையாளர்களுக்கு இறைவன் கூறும் அழகிய ஆறுதல் வார்த்தைகள்..! தனிமையில் இருக்கும் போது! நீங்கள் எங்கிருந்து போதிலும் அவன் உங்களுடனே இருக்கிறான் [அல்குர்ஆன் 57 : 4] சோதிக்கப் படுவதாக உணரும் போது! அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை [அல்குர்ஆன் 2 : 286] பொறுமையை இழக்கும் போது! பொறுமையுள்ளவர்கள் தங்கள் கூலியை நிச்சயமாகக் கணக்கின்றிப் பெறுவார்கள் [அல்குர்ஆன் 39 : 10] கைவிடப்பட்டதாக உணரும் போது! உம்முடைய இறைவன் உம்மைக் கை விடவுமில்லை; அவன் உம்மை வெறுக்கவுமில்லை. [அல்குர்ஆன் 93:3] உள ரீதியாக உள்ளம் சோர்வடையும் போது,! நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது. [அல்குர்ஆன் 94 : 6] எனக்கென எதுவும் இல்லை என்று என்னும் போது! உம்முடைய இறைவன் வெகு சீக்கிரம் உமக்கு உயர் பதவிகளைக் கொடுப்பான்; அப்பொழுது நீர் திருப்தியடைவீர். [அல்குர்ஆன் 93 : 5] கவலையில் இருக்கும் போது! கவலைப்படாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான் [அல்குர்ஆன் 9 : 40] #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️ #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - اَنَعَم َهّللأ اَّنإ ُنَزُْحَت اَل கவலைப்படாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் ருக்கின்றான்" அஅல்குர்ஆன் 9:40] اَنَعَم َهّللأ اَّنإ ُنَزُْحَت اَل கவலைப்படாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் ருக்கின்றான்" அஅல்குர்ஆன் 9:40] - ShareChat