ShareChat
click to see wallet page
search
“உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழைய மாட்டான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி 5984) “உறவு என்பது இறையருளின் ஒரு கிளையாகும். ஆகவே அதனுடன் யார் ஒட்டி வாழ்கின்றாரோ அவருடன் நானும் உறவை பாராட்டுவேன். அதை யார் முறித்துக் கொள்கின்றாரோ அவரை நானும் முறித்துக் கொள்வேன்” என்று அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி 5989) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️ #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - உறவுகள் என்பது மருந்தாகும், அது கசந்தாலும் அதனுடன் ருந்துகொள் இ நீ அதனால் அடைந்த த்ுதைமைஆக்திரத்தில் ஆரோக்யத்தை பெற்றுக்கொள்வாய் உறவுகள் என்பது மருந்தாகும், அது கசந்தாலும் அதனுடன் ருந்துகொள் இ நீ அதனால் அடைந்த த்ுதைமைஆக்திரத்தில் ஆரோக்யத்தை பெற்றுக்கொள்வாய் - ShareChat