#யானை & பூனை
யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும் - இதன் அர்த்தம் என்ன?
தவறாகவே புரிந்து கொள்ளப்பட்டு, தவறாகவே பலுக்கப்பட்டு வரும் பழமொழிகளில் இதுவும் ஒன்று!
யானைக்கு ஒரு காலம் வந்தால்... பூனைக்கு ஒரு காலம் வரும் .என்பது தவறு.
ஆ + நெய்க்கு ஒரு காலம் வந்தால்
பூ + நெய்க்கு ஒரு காலம் வரும்.. என்பதே சரி.
இங்கு. ..
ஆ நெய் = பசுவின் நெய்
பூ நெய் = தேன்.
அதாவது பசுவின் நெய்யை அதிகமாக உட்கொண்டு உடல் கொழுத்தால் ,
பூவின் நெய்யான தேனை மருந்தாக உட்கொள்ள வேண்டிய காலம் வந்தே தீரும் - என்பது இதன் பொருள்.
##காலை வணக்கம்##


