கரூர் கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் உறவினர்கள் மகாபலிபுரத்தில் விஜய் சென்று சந்தித்தனர் அதற்கு திமுகவினர் எடிட் செய்த கேவலமான வீடியோவை பாருங்கள்
ஒரு பக்கம் காவல்துறையின் அனுமதிக்காக முப்பது நாட்கள் காத்திருந்தார் விஜய் ஆனால் அவருக்கு அனுமதி தரப்படவில்லை மேலும் திருமண மண்டபங்களை பதிவு செய்தாலும் அதை மீண்டும் வேண்டாம் என்று மறுக்கும்படிக்கு திருமண மண்டபங்களில் அட்வான்ஸை திருப்பி வாங்கும் அளவிற்கு செய்து விடுகின்றனர் திமுகவினர் அதனால் தான் அவர் ஒவ்வொரு குடும்பங்களிடம் கேட்டு தான் மகாபலிபுரத்தை தேர்ந்தெடுத்தார் ஆனால் அதற்காக இறந்த 41 பிணங்களும் மகாபலிபுரத்திற்கு செல்வது போன்று எடிட் செய்து வெளியிட்டனர் திமுகவினர் திமுகவினர் இறந்தவர்களை குறித்த அக்கறையெல்லாம் இல்லை அவர்களின் குடும்பத்திற்கான எந்த ஒரு ஆதரவும் இல்லை ஆனால் அதை வைத்து பிதா அரசியல் செய்வதற்கு பார்த்திருக்கிறது என்று பலரும் குற்றசாட்டி வருகின்றனர் 75 வருட கட்சி ஆனால் மக்களை மக்களாக பார்க்காமல் வெறும் ஓட்டாக மட்டுமே பார்க்கிறது என்று மக்கள் குறை கூறி வருகின்றனர்
#dmk ##dmkfails ##கையாலாகாத_திமுக #dmkfails
#dmkatrocities #விடியாஅரசு #mkstalin#விடியல்_பரிதாபங்கள் ##DMK_betrays_Tamilpeoples ##திமுக_நாட்டிற்கும்_வீட்டிற்கும்_கேடு
00:50

