நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று தன்மைகள் அமையப் பெறாத எவரும் இறை நம்பிக்கையின் சுவையை உணர மாட்டார்.
அவை:
1. ஒருவரை நேசிப்பதானால் அல்லாஹ்விற்காகவே நேசிப்பது.
2. இறை மறுப்பிலிருந்து அல்லாஹ் காப்பாற்றிய பிறகு மீண்டும் அதற்குத் திரும்புவதை விட நெருப்பில் வீசப்படுவதையே விரும்புவது.
3. மற்ற எதையும் விட அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அவருக்கு நேசத்திற்குரியோராவது. அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
[நூல்: புகாரி 6041] #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#இறை அடியான்☝️ #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்
![🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - ەللا ஒருவரை நேசிப்பதானால் அல்லாஹ்விற்காகவே நேசிப்பது " [நூல்: புகாரி 6041] ەللا ஒருவரை நேசிப்பதானால் அல்லாஹ்விற்காகவே நேசிப்பது " [நூல்: புகாரி 6041] - ShareChat 🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - ەللا ஒருவரை நேசிப்பதானால் அல்லாஹ்விற்காகவே நேசிப்பது " [நூல்: புகாரி 6041] ەللا ஒருவரை நேசிப்பதானால் அல்லாஹ்விற்காகவே நேசிப்பது " [நூல்: புகாரி 6041] - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_808656_38a0a943_1764864792720_sc.jpg?tenant=sc&referrer=pwa-sharechat-service&f=720_sc.jpg)

