இடவசதி இல்லாததால் இரவில் உடற்கூறாய்வு 🤦🏻♀️
- முதல்வர் மு.க.ஸ்டாலின்
//
இரண்டு மேஜைகள் மட்டுமே இருக்கும் மருத்துவமனையில் எவ்வாறு அத்தனை பேருக்கும் உடற்கூறாய்வு நடத்தப்பட்டது என்று பொதுமக்களே கேள்வி கேட்டுக் கொண்டிருக்கின்றனர்?
எதற்காக இத்தனை அவசரமாக உடற்கூறாய்வு?
என கேள்வி எழுந்துள்ள நிலையில்... 🤦🏻♀️
சட்டப்பேரவையில் மாறி மாறி பேசி வரும் ஸ்டாலின் 🤦🏻♀️
மருத்துவர்கள் ஏற்கனவே பேட்டி கொடுத்திருக்கிறார்கள் அவர்களும் மாறி மாறி தான் பேசி வருகிறார்கள் வலைதளங்களில் அவையும் பகிரப்பட்டு வருகின்றன 🤦🏻♀️
இவைதான் மக்களுக்கு சந்தேகத்தின் மேல் சந்தேகத்தை எழுப்பி கொண்டே உள்ளன
திட்டமிட்ட செயலாக இருக்கலாம் என்று மக்கள் ஆணித்தரமாக நம்புகின்றனர்
#KarurTragedy #karur ##dmkfails ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_கேடு ##திமுககேடுகெட்ட_ஆட்சி_கரூர்மக்களே_சாட்சி


