#கரூர் வழக்கை
சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது ஏன்?📌
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கை உயர்நீதிமன்ற மதுரை அமர்வுக்கு பதில்
சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது ஏன்?📌
உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வரம்பிற்குள் வரும் கரூர்
கூட்ட நெரிசல் வழக்கை
சென்னை உயர்நீதிமன்றம்
எப்படி விசாரிக்கலாம்?📌
தனி நீதிபதி
தலையிட்டது தவறு📌
உயர் நீதிமன்றம் அமர்வு விசாரித்த வழக்கை சென்னையில் தனி நீதிபதியும் விசாரணைக்கு எடுத்தது ஏன்?📌
கரூர் கூட்ட நெரிசல்
வழக்கில் தனி நீதிபதி தலையிட்டது தவறு📌
- #உச்சநீதிமன்றம் கேள்வி?
//
இவ்வளவு எளிதாக வேகமாக வழக்கை முடிக்க வேண்டும் என்ற நிலையில் திமுக அரசு செயல்பட்டது மிகப்பெரிய தவறு ஏன் இவ்வளவு அவசரம் எதை மறைக்க என தான் பொதுமக்களும் கேள்வி கேட்கிறார்கள் 🤦🏻♀️
##கேவலமான_ஆட்சி_திமுக_சாட்சி ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_கேடு ##திமுககேடுகெட்ட_ஆட்சி_கரூர்மக்களே_சாட்சி ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_பெண்களுக்கும்_கேடு ##dmkfails