ShareChat
click to see wallet page
search
மூலிகை சுடுநீர்.. மழைக்கால ஆரோக்கியம். #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #ஆரோகிய குறிப்புகள்🚹 #💪Health டிப்ஸ்
🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் - மழைக்காலத்தில் உடலை காக்கும் மூலிகை சுடுநீர்! காயிச்சல் சளி, இருமல் வராமல் இருக்க தூதுவளை இலை Or நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் தூதுவளை பொடி, இஞ்சி, மிளகு, சுக்கு, மஞ்சள் சேர்த்து தண்ணீரை கொதிக்க வைத்து மிதமான சூட்டில் காலை&மாலை இரண்டு குடிங்க. வேலையும் உடலில் எதிர்ப்புச்சக்தி இயற்கையாக உயரும் மழைக்காலத்தில் உடலை காக்கும் மூலிகை சுடுநீர்! காயிச்சல் சளி, இருமல் வராமல் இருக்க தூதுவளை இலை Or நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் தூதுவளை பொடி, இஞ்சி, மிளகு, சுக்கு, மஞ்சள் சேர்த்து தண்ணீரை கொதிக்க வைத்து மிதமான சூட்டில் காலை&மாலை இரண்டு குடிங்க. வேலையும் உடலில் எதிர்ப்புச்சக்தி இயற்கையாக உயரும் - ShareChat