ShareChat
click to see wallet page
search
மனிதர்கள் அனைவரையும் படைத்தவன் அந்த ஏக இறைவனே! அவனே மிகவும் உயர்ந்தவன். இறைவன் மனிதர்களுக்கு ஒரு உயர்ந்த அந்தஸ்தை தந்திருக்கின்றான். அது ‘மனிதன்’ என்ற அந்தஸ்தாகும். மனிதன் படைப்புகள் அனைத்திலும் அழகானவன். உயர்ந்தவன். ஆனால் மனிதர்களுக்குள் ஏற்றத்தாழ்வுகள் இல்லை.! #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️ #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - ೯ உயர்ந்தவன் தாழ்ந்தவன், ஆண்டான் அடிமை எஜமான் ஏவலாள், சாமானியர்கள் என்ற சீமான்கள் வார்த்தைகள் பொருளற்றவைகள் ೯ உயர்ந்தவன் தாழ்ந்தவன், ஆண்டான் அடிமை எஜமான் ஏவலாள், சாமானியர்கள் என்ற சீமான்கள் வார்த்தைகள் பொருளற்றவைகள் - ShareChat