ShareChat
click to see wallet page
search
#📝கவிஞர் கண்ணதாசன் வைரவரிகள்
📝கவிஞர் கண்ணதாசன் - கண்ணதாசனின் வாழ்க்கைத் தத்துவங்கள் ஏதாவது ஒருசாவு வீட்டுக்குப் போகும்போது  நாமும் சாகத்தான் போகிறோம் என்ற எண்ணம் @6605. அதையே மயான வைராக்கியம் என்பார்கள் காயமே இது பொய்யடா  காற்றடைத்த பையடா  என்றுபாடியவர் இறைவன் படைத்த உடலை அவமானப் படுத்துவதற்காகப்பாடவில்லை பபொய்யான இந்தக் காயத்தைக் காப்பாற்ற நீ பொய் சொல்லாதே நீ திருடாதே பிறரை ஏமாற்றாதே என்று எச்சரிப்பதற்கப் பாடினார். இந்த உயிர் இறைவன் கொடுத்த கடன் கண்ணதாசனின் வாழ்க்கைத் தத்துவங்கள் ஏதாவது ஒருசாவு வீட்டுக்குப் போகும்போது  நாமும் சாகத்தான் போகிறோம் என்ற எண்ணம் @6605. அதையே மயான வைராக்கியம் என்பார்கள் காயமே இது பொய்யடா  காற்றடைத்த பையடா  என்றுபாடியவர் இறைவன் படைத்த உடலை அவமானப் படுத்துவதற்காகப்பாடவில்லை பபொய்யான இந்தக் காயத்தைக் காப்பாற்ற நீ பொய் சொல்லாதே நீ திருடாதே பிறரை ஏமாற்றாதே என்று எச்சரிப்பதற்கப் பாடினார். இந்த உயிர் இறைவன் கொடுத்த கடன் - ShareChat