ShareChat
click to see wallet page
search
#ulaviyal sinthanay மத்தியில்*_ _*ஒரு மனிதனாக இருப்பதும்,*_ _*எவ்வளவு துயரங்கள் ஏற்பட்டாலும் எப்போதும் மனிதத் தன்மையோடு இருப்பதும்,*_ _வீழ்ந்துவிடாமல் தைரியத்தை தக்க வைத்துக்கொளவதும் தான்_ _வாழ்க்கை. இதுதான் வாழ்க்கையின் மாபெரும் சவால்._ _*இன்றைய துன்பங்களுக்குப் பயந்து ஓடி ஒளிந்து கொண்டால்,*_ _*நாளை வரும் இன்பம் எங்கு செல்லும்,*_ _*மனம் தளராமல்*_ _*பயணித்துக்*_ _*கொண்டே இருங்கள்.*_ _தைரியத்தின் முதல் சோதனை, தோல்வியில் மனம் தளராமல் இருப்பது தான். மனதால் வலிமை கொள்ளுங்கள் உங்களை வீழ்த்த யாரும் இல்லை._ _*தூக்கி*_ _*எறியப்பட்டால்*_ _*தலை குனிந்து நிற்காதே*_ _*அது ஒன்றும்*_ _*அவமானம் அல்ல*_ _*விழுந்த இடத்தில்*_ _*எப்படி மரமாவது என யோசி*_ _சிறிய விஷயங்களில் பொறுமை காட்டா விட்டால் பெரிய காரியங்கள் கெட்டுப் போகின்றன._ _*வேண்டும் என்ற போது விட்டுக்கொடு..*_ _*வேண்டாம் என்ற போது விட்டு விடு..*_ _எதையும் எதிர்பார்த்து நிற்பதை விட,_ _உன்னை எதிர் பார்க்கும் இடத்தில் நின்று பார்_ _உனக்கே உன்னை பிடிக்கும்_ _*பிரிவு ஒரு முறை தான்.*_ _*ஆனால் அதன்*_ _*வலி பல முறை*_ _*இருந்து கொண்டு தான்*_ _*இருக்கிறது.*_ _விட்டுச் செல்பவர்களை, பேரன்போடு வழியனுப்புங்கள். இறுகப்பற்றினால் இறகுகளும் ஒடிந்து தான் போகும்._ _*அடித்த காயங்கள் கூட ஆறிவிடும் ஆனால் ஆத்திரத்தில், ஆணவத்தில் பேசிய வார்த்தைகள் ஆள் மனதில் அழிக்க முடியாமல் பதிந்துவிடும்.*_ _பிடித்ததை வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் எதையும் பிடித்து வைத்துக் கொள்ளாதீர்கள்._ _*சலனமற்று இருக்கும் ஒரு குளத்திற்கு.*_ _*ஒற்றைக்கல்லால் ஆட்டம் காட்ட முடியும்.*_
ulaviyal sinthanay - @೦೧ಹಂಹರಿಗ @೦೧ಹಂಹರಿಗ - ShareChat