ShareChat
click to see wallet page
search
#😎வரலாற்றில் இன்று📰
😎வரலாற்றில் இன்று📰 - ஏக இறைவனின் திருப்பெயரால் விடுதலைப் போராளிகள் ஆதம் ஜவேரிகுடும்பத்தார் குஜராத்தில் தாதா அப்துல்லா என்ற கப்பல் கம்பெனி நடத்தி வந்த அப்துல்லாஹ் ஆதம் ஜவேரி, அப்துல் கரீம் ஆதம் ஜவேரி ஆகிய இருவரும் தான் காந்தியடிகளுக்கு விடுதலை போராட்ட உணர்வை ஊட்டியவர்கள் நாட்டின் விடுதலைக்காக பல கோடி ரூபாய்களை இழந்தவர்கள் என காந்தி தனது சுயசரிதையில் கூஹியுள்ளார். ஏக இறைவனின் திருப்பெயரால் விடுதலைப் போராளிகள் ஆதம் ஜவேரிகுடும்பத்தார் குஜராத்தில் தாதா அப்துல்லா என்ற கப்பல் கம்பெனி நடத்தி வந்த அப்துல்லாஹ் ஆதம் ஜவேரி, அப்துல் கரீம் ஆதம் ஜவேரி ஆகிய இருவரும் தான் காந்தியடிகளுக்கு விடுதலை போராட்ட உணர்வை ஊட்டியவர்கள் நாட்டின் விடுதலைக்காக பல கோடி ரூபாய்களை இழந்தவர்கள் என காந்தி தனது சுயசரிதையில் கூஹியுள்ளார். - ShareChat