WORLD STAR
ShareChat
click to see wallet page
@world3
world3
WORLD STAR
@world3
இந்தியா எங்கள் தாய்நாடு இஸ்லாம் எங்கள் வழிபாடு
#🤲தராவீஹ் தொழுகை🧕
🤲தராவீஹ் தொழுகை🧕 - ஆம் நாள் தராவீவ் ? ೧5n೦೧೦೦ಹG அவரன் கற்றோரன் அவான் பாவடும் Ura@ )ಹ மசச்னக்கப் படக&ு  தீன் பீஹல் கோபிலன்   ஆம் நாள் தராவீவ் ? ೧5n೦೧೦೦ಹG அவரன் கற்றோரன் அவான் பாவடும் Ura@ )ಹ மசச்னக்கப் படக&ு  தீன் பீஹல் கோபிலன் - ShareChat
#🤲தராவீஹ் தொழுகை🧕
🤲தராவீஹ் தொழுகை🧕 - தராவிஹ் தொபூதஒருப்டு ೮ಹನ பறந்த >ாலக Dia 2 e 2೬೬೯ಗ ; போன்ு 5೨ವ గం ^ కన  501 தராவிஹ் தொபூதஒருப்டு ೮ಹನ பறந்த >ாலக Dia 2 e 2೬೬೯ಗ ; போன்ு 5೨ವ గం ^ కన  501 - ShareChat
#😎வரலாற்றில் இன்று📰
😎வரலாற்றில் இன்று📰 - ஏக இறைவனின் திருப்பெயரால் விடுதலைப் போராளிகள் ஆதம் ஜவேரிகுடும்பத்தார் குஜராத்தில் தாதா அப்துல்லா என்ற கப்பல் கம்பெனி நடத்தி வந்த அப்துல்லாஹ் ஆதம் ஜவேரி, அப்துல் கரீம் ஆதம் ஜவேரி ஆகிய இருவரும் தான் காந்தியடிகளுக்கு விடுதலை போராட்ட உணர்வை ஊட்டியவர்கள் நாட்டின் விடுதலைக்காக பல கோடி ரூபாய்களை இழந்தவர்கள் என காந்தி தனது சுயசரிதையில் கூஹியுள்ளார். ஏக இறைவனின் திருப்பெயரால் விடுதலைப் போராளிகள் ஆதம் ஜவேரிகுடும்பத்தார் குஜராத்தில் தாதா அப்துல்லா என்ற கப்பல் கம்பெனி நடத்தி வந்த அப்துல்லாஹ் ஆதம் ஜவேரி, அப்துல் கரீம் ஆதம் ஜவேரி ஆகிய இருவரும் தான் காந்தியடிகளுக்கு விடுதலை போராட்ட உணர்வை ஊட்டியவர்கள் நாட்டின் விடுதலைக்காக பல கோடி ரூபாய்களை இழந்தவர்கள் என காந்தி தனது சுயசரிதையில் கூஹியுள்ளார். - ShareChat
#😎வரலாற்றில் இன்று📰
😎வரலாற்றில் இன்று📰 - ஏக இறைவனின் திருப்பெயரால் விடுதலைப் போராளிகள் ராவுத்தர் காஜா மியான் தென்னகத்தில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி நிறுவனர் காஜா மியான் ராவுத்தர்  நாட்டின் விடுதலைப் போராட்டத்திற்காக தொகை குறிப்பிடாத காலி செக்கை காந்தியிடம் வழங்கி மாபெரும் வள்ளலாக திகழ்ந்தார்கள் 1931 லண்டனில் நடந்த வட்டமேசை மாநாட்டில் கலந்து காந்தியுடன் கொண்டவர் ஏக இறைவனின் திருப்பெயரால் விடுதலைப் போராளிகள் ராவுத்தர் காஜா மியான் தென்னகத்தில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி நிறுவனர் காஜா மியான் ராவுத்தர்  நாட்டின் விடுதலைப் போராட்டத்திற்காக தொகை குறிப்பிடாத காலி செக்கை காந்தியிடம் வழங்கி மாபெரும் வள்ளலாக திகழ்ந்தார்கள் 1931 லண்டனில் நடந்த வட்டமேசை மாநாட்டில் கலந்து காந்தியுடன் கொண்டவர் - ShareChat
#😎வரலாற்றில் இன்று📰
😎வரலாற்றில் இன்று📰 - ஏக இறைவனின் திருப்பெயரால் விடுதலைப் போராளிகள் சுதேசி கப்பல் தந்த வள்ளல் பக்கீர் முஹம்மது ராவுத்தர் சுதேசி கப்பல் வாங்கிட நாடெங்கும் வசூலித்து தேவையான பொருளாதாரம் கிடைக்காத சூழலில் மும்பையிலிருந்த தொழிலதிபரான பக்கீர் முஹம்மது ராவுத்தர்  இரண்டு லட்சம் மதிப்பிலான 8000 பங்குகளை தானே வாங்கி இந்திய சுதேசி கப்பல் கடலில் மிதப்பதற்கு உறுதுணையாக இருந்தார். ஏக இறைவனின் திருப்பெயரால் விடுதலைப் போராளிகள் சுதேசி கப்பல் தந்த வள்ளல் பக்கீர் முஹம்மது ராவுத்தர் சுதேசி கப்பல் வாங்கிட நாடெங்கும் வசூலித்து தேவையான பொருளாதாரம் கிடைக்காத சூழலில் மும்பையிலிருந்த தொழிலதிபரான பக்கீர் முஹம்மது ராவுத்தர்  இரண்டு லட்சம் மதிப்பிலான 8000 பங்குகளை தானே வாங்கி இந்திய சுதேசி கப்பல் கடலில் மிதப்பதற்கு உறுதுணையாக இருந்தார். - ShareChat
#😎வரலாற்றில் இன்று📰
😎வரலாற்றில் இன்று📰 - ஏக இறைவனின் திருப்பெயரால் விடுதலைப் போராளிகள் Rau 7 முஹைதீன் பிள்ளை 1905 ஆம் ஆண்டு இந்திய சுதேசி கப்பலை வாங்கி வெள்ளையர்களின் கடல்வழி வாணிபத்தை தடுக்கக் களமிறங்கிய வஉ சிதம்பரனாருக்கு செயல்திட்டங்களை வகுத்து, நாடு முழுவதும் பங்குதாரர்களை இணைக்கும் பணியை மேற்கொண்டு பேருதவியாக இருந்தவர் முஹைதீன் பிள்ளை. ஏக இறைவனின் திருப்பெயரால் விடுதலைப் போராளிகள் Rau 7 முஹைதீன் பிள்ளை 1905 ஆம் ஆண்டு இந்திய சுதேசி கப்பலை வாங்கி வெள்ளையர்களின் கடல்வழி வாணிபத்தை தடுக்கக் களமிறங்கிய வஉ சிதம்பரனாருக்கு செயல்திட்டங்களை வகுத்து, நாடு முழுவதும் பங்குதாரர்களை இணைக்கும் பணியை மேற்கொண்டு பேருதவியாக இருந்தவர் முஹைதீன் பிள்ளை. - ShareChat
#😎வரலாற்றில் இன்று📰
😎வரலாற்றில் இன்று📰 - ஏக இறைவனின் திருப்பெயரால் விடுதலைப் போராளிகள் alamy | 76 கொடி காத்த முஸ்லிம்கள் மறுப்பு இயக்கத்தின் ஓரங்கமாக 1932 சட்ட ஆம் ஆண்டு திருப்பூர் குமரனோடு சேர்ந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக வீரமுழக்கமிட்ட காரணத்தால் கைது செய்யப்பட்டு கடுங்காவல் பெற்ற முஸ்லிம்கள் அப்துல் லத்தீப், அக்பர் அலி, மொய்தீன் கான், அப்துல் லத்தீப், அப்தர் ரஹீம், வாவு ஸாஹிப், ஷேக் பாபா ஸாஹிப் ஏக இறைவனின் திருப்பெயரால் விடுதலைப் போராளிகள் alamy | 76 கொடி காத்த முஸ்லிம்கள் மறுப்பு இயக்கத்தின் ஓரங்கமாக 1932 சட்ட ஆம் ஆண்டு திருப்பூர் குமரனோடு சேர்ந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக வீரமுழக்கமிட்ட காரணத்தால் கைது செய்யப்பட்டு கடுங்காவல் பெற்ற முஸ்லிம்கள் அப்துல் லத்தீப், அக்பர் அலி, மொய்தீன் கான், அப்துல் லத்தீப், அப்தர் ரஹீம், வாவு ஸாஹிப், ஷேக் பாபா ஸாஹிப் - ShareChat
#😎வரலாற்றில் இன்று📰
😎வரலாற்றில் இன்று📰 - ஏக இறைவனின் திருப்பெயரால் விடுதலைப் போராளிகள் இந்தியவிடுதலையும் மூன்றுதலைவர்களும் இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்க ஆங்கிலேயர்களுடன் நடைபெற்ற இறுதிகட்ட பேச்சு வார்த்தையில் அகில இந்திய காங்கிரஸ் சார்பில் அபுல் கலாம் ஆஸாத்தும் முஸ்லிம் லீக் சார்பில் முஹம்மது அலி ஜின்னாவும் 542 சமஸ்தானம் சார்பில் பீகார் நவாபும் கலந்து கொண்டனர் இவர்களின் உயர்மட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு தான் 1947 ஆகஸ்ட் 15 இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது. ஏக இறைவனின் திருப்பெயரால் விடுதலைப் போராளிகள் இந்தியவிடுதலையும் மூன்றுதலைவர்களும் இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்க ஆங்கிலேயர்களுடன் நடைபெற்ற இறுதிகட்ட பேச்சு வார்த்தையில் அகில இந்திய காங்கிரஸ் சார்பில் அபுல் கலாம் ஆஸாத்தும் முஸ்லிம் லீக் சார்பில் முஹம்மது அலி ஜின்னாவும் 542 சமஸ்தானம் சார்பில் பீகார் நவாபும் கலந்து கொண்டனர் இவர்களின் உயர்மட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு தான் 1947 ஆகஸ்ட் 15 இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது. - ShareChat