அனுபவம் தத்துவம்
கண்ணீரை நான் எங்கு
கடன் வாங்குவேன்
அது கடனாக வந்தாலும் #anubathathuvam.
தடை போடுவேன்
நியாயங்கள் தெளிவாக நாளாகலாம்
நான் யார்ரென்று அப்போது
நீ காணலாம்
கண்ணதாசன் 🍃
Sacrifice
நமக்காக எல்லாம் பண்ணுவாங்க நினைப்பது எவ்வளவு முட்டாள் தானே🍃
வறுமைக் கோடு
வயிற்றுக்கு பாடு.
அன்றோடுக் கஞ்சிக்கு
அடுப்பிற்கு ஓடு,
வளமான நாடு.
வாய்
கிழிய வார்த்தை கேடு,
உரிமைக்கு
ஓட்டு போடு.
உள்ளதை இழந்து
ஓடு.
உன்னைப்பற்றி
எழுதும் பல ஏடு.
நீ
செத்தப்பின்
உன் பாடு
நீயே
இப்போ முகவரி
தேடு
பெரிதாக எதைக் கேட்க போகிறேன்
உன்னிடம் கண்ணோடு கண் நோக்கி
தேநீர் பருகும் சில நிமிடங்கள் தவிர
❤
குறள்:1184
உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்
கள்ளம் பிறவோ பசப்பு.
யான் நினைப்பதும், உரைப்பதும் அவரது நேர்மைத் திறன் பற்றியதாகவே இருக்கும்போது, என்னையறியாமலோ வேறு வழியிலோ இப்பசலை நிறம் வந்தது எப்படி?
செம
வரமோ
சாபமோ
அனுபவிச்சுதான் ஆகனும்
வேற வழியில்லை..
நிர்க்கதியாய் நின்றவர்க்கு
நற்கதியை தந்திடுக!
பொற்பாதம் பணிந்தவர்க்கு
பொற்காலம் அருள் செய்க!
முப்பொழுதும் உன் கற்பனையால் எப்பொழுதும் வாழுகிறேன்
என் சொப்பனமே, அற்புதமே!
நீ சொன்ன படி ஆடுகிறேன்.❤️🙏
அதிக நாள் இருக்காது அதிர்ஷ்டம் !
நீண்ட காலம் வராது சிபாரிசு !
எல்லாப் பொழுதும் கிட்டாது உதவி !
எப்போதும் வெற்றி பெறுவது தன்னம்பிக்கை மட்டுமே !


