#ethilum nithaanam vendum.
நிதானம் தவறினால் *நிம்மதி இல்லை...*
வாக்கு தவறினால் *மரியாதை இல்லை...*
சிந்தனை இல்லா *சிறப்புகள் இல்லை...*
கவலையில்லா *மனிதனும் இல்லை...*
சூழ்நிலைகள் மாறும் போது,
*பலரது வார்த்தைகள் மாறும்,*
*சிலரது வாழ்க்கையும் மாறும்..!!*


