ShareChat
click to see wallet page
search
#anubathathuvam. தத்துவம் வாழ்க்கை இப்படியே இருந்து விட வேண்டும் என்று சிலருக்கு வாழ்க்கை இப்படியே இருந்து விடுமோ என்று பலருக்கு! என்னையறியாமலே என்னை "உற்சாகப்படுத்த " முனைகிறேன் உதடுகளை "ஈரப்படுத்தி " உடையில் சுருக்கம் நீக்கி "நெஞ்சு" நிமிர்த்தி துள்ளல் நடையோடு ஏன் "வினோதம்" .... #ஓ_நீ_என்னை_கவனிக்கிறாய் இன்று வேண்டுமானால் அவர்களுக்கு நீங்கள் எல்லாமுமாக இருக்கலாம். ஆனால், இன்றைய அத்தியாவசியம் தான் நாளைய அனாவசியம் என்பதே வாழ்வின் முரண் 🤷🏻‍♀️🤷🏻‍♀️ நேர்மை என்பது பேச்சு மட்டுமல்ல செயல். கண்ணியம் என்பது தோற்றம் மட்டுமல்ல நடத்தை. கருணை என்பது உதவி மட்டும் அல்ல அன்பு. நாம் அனைவரிடமும் நேர்மையாகவும் கண்ணியமாகவும் கருணையோடும் இருக்க முயற்சி செய்வோம்!🩷🩵 குறள்:164 அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின் ஏதம் படுபாக்கு அறிந்து. தீய வழியில் சென்றால் துன்பம் ஏற்படுமென்பதை அறிந்தவர்கள் பொறாமையினால் தீச்செயல்களில் ஈடுபடமாட்டார்கள் வாங்கபோறதென்னமோ ஒரு வெள்ளி மோதிரம் ..ஆனா கடைல இருக்க மொத்தத்தையும் போட்டுபாக்கமா வரமாட்டேன்..😁
anubathathuvam. - நீங்கள் மாற்றத்தை எவ்வளவு விரும்புகிறீர்களோ, அதைவிட அதிகமாக உயர்கிறீர்கள். நீங்கள் மாற்றத்தை எவ்வளவு விரும்புகிறீர்களோ, அதைவிட அதிகமாக உயர்கிறீர்கள். - ShareChat