இன்றைய அரசியல் ஒன்றுமே தெரியாதவர்கள் எல்லாம் நாற்காலியில் அமர்ந்து கொண்டு எவ்வித உழைப்பு இல்லாமல் அவர்கள் கொள்ளை அடித்த மன்னிக்கவும் திருடிய.வாரிசு தலைமுறையில் சொகுசு வாழ்க்கை காண்கிறார்கள்
இதற்கெல்லாம் முக்கியத்துவம் ரவுடிசம் அடியார்களை வைத்துக்கொண்டு பணம் என்ற பலத்தை வைத்துக்கொண்டு
இவர்கள் என்னவெல்லாம் செய்யலாம் என்று திட்டம் தீட்டுகிறார்களே
தண்டனை கடுமையாக்கப்படாதல்தான் திட்டத்திற்கு வழி வகுக்குறார்கள்
#நன்றி #🙏