நீயே பலவீனமாக்காதே... உன்னுள் உள்ள உயிர் ஆற்றலை இயக்கு... உன்னுள் புதைந்திருக்கும் திறமையைச் செயலாக்கு...
இது வெல்பவர்களின் உலகம்... இது வெல்பவர்களுக்கான உலகம்... இங்கே தோற்றவர்களைக் கண்டு கொள்வதில்லை.இங்கே புலம்புவர்களை யாரும் மதிப்பதில்லை.இங்கே அழுபவர்களை ஆறுதல்படுத்துவதில்லை... உங்களுக்கு உதவிட எவரும் வரப்போவதில்லை...
மனிதர்களை நம்பி நேரத்தை வீணாக்காதே... நீயே விழுந்தாய்... நீயே எழுந்திரு... நீயே தோற்றாய்... நீயே வெல்... நீயே அவமானப்பட்டாய்... நீயே மரியாதை அடை...!
இங்கே வாழ்க்கையை வாழக் சொல்லிக் கொடுக்க யாரும் முன் வருவதுமில்லை... அவர்கள் வாழ்வதற்கே வழி தேடி அலைகிறார்கள்... நீ திடம் கொள்... தீர்க்கமாய் இரு... உனக்குள் இருக்கும் உன்னையே அறிந்து தெளிந்து செயலாக்கு... "வாழ்க்கை" உன் வசம்..!
ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை.... முயற்யில்லாத ஆசையாலும் பயனில்லை...!!! #உற்சாக பானம் #பொழுது போக்கு #👪 cute family members 👪 #உற்சாக பானம்# #கதை சொள்ளரோம்


