முதல் தகவல் அறிக்கை சிபிஐ யால் Re-Register செய்யப்பட்டுள்ளது.இது SIT யால் முன்னர் பதிவு செய்யப்பட்ட ஒன்று தான்..மேற்கொண்டு சிபிஐ விசாரணை தொடரப்பட்டு குற்றவாளிகள் வெளி கொண்டுவருவார்கள்.
இது சிபிஐ மேற்கொள்ளும் ஒரு சம்பிரதாயமான Refreshing Process அவ்ளோ தான்..
#🙋♂️தமிழக வெற்றி கழகம் #விளம்பரமாடல்_அரசு_திமுக #✨💗 #Thamilaga_vettri_kazhagam💗✨ #✨💗VIJAY💗✨


