ShareChat
click to see wallet page
search
#dharmasthala வழக்கில் இன்று ஓர் அதிர்ச்சி. பாஜக எம்பிக்கு சொந்தமான அந்த கோயிலுக்கு சென்றவர்களில் ஆயிரக்கணக்கான இந்து பெண்கள் & சிறுமிகள் மர்மமான முறையில் மாயமான புகார்கள் ஏராளமாக உள்ளன. அதில்... பாலியல் பலாத்கார வன்முறைக்கு ஆளான நூற்றுக்கணக்கான இளம் பெண்கள் & சிறுமிகளின் பிணங்களை கோவில் வளாகத்தினுள்ளேயும் கோயிலை ஒட்டிய ஆற்றங்கரையிலும் புதைத்ததாக... 3 வாரம் முன்பு சாம்பிலுக்கு ஓர் எலும்பு கூட்டை தோண்டி எடுத்து வந்து... கோயில் துப்புரவு தொழிலாளி ஒருவர் போலீசில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார். ஆனால், அதன் அடிப்படையில் இந்த #தர்மஸ்தலா வழக்கை விசாரணையே செய்யாமல்... அவர் சொல்லும் எந்தவொரு இடத்தையும் தோண்டாமல்... 2 வாரமாகியும் காலம் கடத்திய கர்நாடக காவல்துறைக்கு எதிராக பாதிக்கப்பட்ட மக்கள் கொந்தளித்தார்கள். எனவே... 2 வாரம் கழித்து சீனியர் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட ஒரு சிறப்பு புலனாய்வு குழு (SIT) ஒன்றை சென்ற வாரம்தான் அமைத்தது கர்நாடகா காங்கிரஸ் அரசு. அதுவும்... இந்த 1 வாரமாக எந்த நடவடிக்கையும் இன்றி சும்மாவே இருக்க... தற்போது... அந்த சிறப்பு புலனாய்வு குழுவில் இருந்த ஓர் அதிகாரி... "இதை நான் விசாரணை செய்ய மாட்டேன்" என்று விசாரணை குழுவில் இருந்து இன்று விலகியுள்ளது மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 😢 ஆக... அந்த குற்றவாளிகளை கண்டு அஞ்சி நடுங்கி ஓடுகிறது... காங்கிரஸ் ஆட்சியின் வசமுள்ள கர்நாடக காவல்துறை என்பது தெளிவாக உலகுக்கு புரிந்து விட்டது. இனி... ஒன்றிய பாஜக வசமுள்ள சிபிஐயிடம் ஒப்படைக்கப்படுமா இவ்வழக்கு..?! #@அமானுஷ்யம்@( HORROR ) #📰தமிழ்நாடு அரசியல்📢 #🙋‍♂ நாம் தமிழர் கட்சி #😅 தமிழ் மீம்ஸ் #🚨கற்றது அரசியல் ✌️
@அமானுஷ்யம்@( HORROR ) - Karnataka Karnataka: Soumyalatha IPS steps down from Dharmasthala mass burial SIT probe The Karnataka government had announced the formation of the SIT on July 19, days after public pressure mounted over disturbing allegations raised former Dalit sanitation worker by a whistleblower ೩ at the Dharmasthala temple Written by TNM Staff Published: 24th Jul, 2025 at 5.34 PM Karnataka Karnataka: Soumyalatha IPS steps down from Dharmasthala mass burial SIT probe The Karnataka government had announced the formation of the SIT on July 19, days after public pressure mounted over disturbing allegations raised former Dalit sanitation worker by a whistleblower ೩ at the Dharmasthala temple Written by TNM Staff Published: 24th Jul, 2025 at 5.34 PM - ShareChat