ShareChat
click to see wallet page
search
#mookay tholaykkuthe saami. குறிப்புகள்:* ➿➿➿➿➿➿➿➿➿➿➿ *பன்னீர் ஸ்டஃப்டு பணியாரம் இந்த மாதிரி ஒரு தடவை குழந்தைகளுக்கு செஞ்சு கொடுங்க!!* *தேவையான பொருட்கள்:* ▢1 கப் இட்லி மாவு ▢50 கி பன்னீர் ▢1 பன்னீர் ▢1 பெரிய வெங்காயம் ▢1 தக்காளி ▢1 டீஸ்பூன் சீரகம் ▢1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் ▢1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள் ▢1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் ▢1/4 டீஸ்பூன் சீரகத்தூள் ▢1 டீஸ்பூன் கஸ்தூரி மேத்தி ▢1/4 டீஸ்பூன் கரம் மசாலா தூள் ▢உப்பு தேவையான அளவு ▢எண்ணெய் தேவையான அளவு *செய்முறை :* ▢ ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சீரகம் தாளித்து கொள்ளவும். பெரிய வெங்காயம் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். ▢ உப்பு, மிளகாய் தூள் கரம் மசாலா, சீரகத்தூள் மல்லி தூள் சேர்த்து நன்றாக வதக்கவும். பன்னீரை உதிர்த்து சேர்த்து நன்றாக வதக்கவும். ▢ கஸ்தூரி மேத்தி சேர்த்து இறக்கி ஆறியதும் சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். ▢ ஒரு பணியார கல்லில் எண்ணெய் சேர்த்து சிறிதளவு மாவு ஊற்றி பன்னீர் உருண்டைகளை மேலாக சேர்த்து மறுபடியும் மாவு சேர்த்து வேக வைத்து எடுத்தால் சுவையான பன்னீர் ஸ்டஃப்டு பணியாரம் தயார். 🟥🟥🟥🟥🟥🟥🟥🟥🟥🟥🟥🟥🟥🟥🟥
mookay tholaykkuthe saami. - ShareChat