ShareChat
click to see wallet page
search
#வடலூர் வள்ளலார் சுவாமி
வடலூர் வள்ளலார் சுவாமி - வள்ளலாரின் எச்சரிக்கை புண்ணிய நதிகளில் நீராடினாலும், இறை வழிபாடுகள் செய்து  வந்தாலும் , ஞான நூல்களைக் கற்றிருந்தாலும், தான தர்மங்கள்  புரிந்தாலும், புலால் உணவு பல உட்கொள்ளும் செயல் அந்த நற்செயல்களின் பலன்கள் அனைத்தையும் செயல் இழக்கச் செய்து, முடிவில் நரகத்துக்கு ஒப்பான துன்பத்தையே தேடித் தரும் என்று எச்சரிக்கிறார் வள்ளலார் வள்ளலார் மோகன்  வள்ளலாரின் எச்சரிக்கை புண்ணிய நதிகளில் நீராடினாலும், இறை வழிபாடுகள் செய்து  வந்தாலும் , ஞான நூல்களைக் கற்றிருந்தாலும், தான தர்மங்கள்  புரிந்தாலும், புலால் உணவு பல உட்கொள்ளும் செயல் அந்த நற்செயல்களின் பலன்கள் அனைத்தையும் செயல் இழக்கச் செய்து, முடிவில் நரகத்துக்கு ஒப்பான துன்பத்தையே தேடித் தரும் என்று எச்சரிக்கிறார் வள்ளலார் வள்ளலார் மோகன் - ShareChat