மேக.பேச்சிராஜன் நாடார்
முதல் மாநில மாநாடு
உழைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் ஒத்துழைப்பு கொடுக்க நீங்கள் தயாராக இருங்கள்
முன்பணம் கொடுக்கப்பட்டுள்ளது முதல் ஆளாக நான் வருவேன் என்று உரிமையோடு வாருங்கள்
தமிழ்நாடு நாடார் சங்கம் இளைஞரணி சார்பாக முன்னெடுக்கப்படும் மாபெரும் மாநில மாநாடு நவம்பர் ஒன்றாம் தேதி காலை சரியாக 9:00 மணிக்கு சிறப்பாக நடைபெற இருக்கிறது
விழாவிற்கான மண்டபம் ஆலந்தூர் நாடார் சங்க மண்டபத்தை தேர்ந்தெடுத்து அதற்கான முன்பணம் கொடுக்கப்பட்டுள்ளது
நாளைய தலைமுறையை பாதுகாக்க இன்றைய தலைமுறை முன்னெடுக்கும் மாநில மாநாடு
இளைஞர்களின் எழுச்சி
சமுதாயத்தின் புரட்சி
தமிழ்நாடு நாடார் சங்க பரப்புரணி சார்பாக அனைவரையும் அன்போடு வருக வருக என வரவேற்கிறோம்
அன்பு எழுச்சியுடன் உங்கள்
மேக பேச்சிராஜன் நாடார்
#பரப்புரை_அணி_தலைவர்
#தமிழ்நாடு_நாடார்_சங்கம் #🤪தேர்தல் களம் மீம்ஸ்😁 #🙏கோவில் #👑தேர்தல்-அதிகாரபூர்வ செய்திகள்✅ #🙏ஏகாதசி🕉️ #🌙சந்திர தரிசனம்🔯