ShareChat
click to see wallet page
search
கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் விதிமுறைகளை மீறி இயங்கும் டோல்கேட்டை இடமாற்றம் செய்யக்கோரி வக்கீல்கள் பர்ஹா நவாப், அப்ரிடி ஆகியோர் தலைமையில் சமூக ஆர்வலர்கள், உள்ளிட்ட இளைஞர்கள் மாவட்டஆட்சியர் தினேஷ்குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர். #கிருஷ்ணகிரி_செய்தி
கிருஷ்ணகிரி_செய்தி - ShareChat
01:49