ShareChat
click to see wallet page
search
தினம் ஒரு திருக்குறள் 🙏❤️👍👏💐 #😁தமிழின் சிறப்பு
😁தமிழின் சிறப்பு - தருக்குநஸ் திருக்குறள்  அதிகாரம் 105. நல்குரவு -1047 ம்குறள்  அறஞ்சாராநல்குரவு ஈன்றதாயானும் பிறன்போல நோக்கப் படும் இக்குறளுக்கானவிளக்கம் அறத்தோடு பொருந்தாத வறுமையை தாயாலும் கூடஓர் உடையவன் தன்னைபெற்ற அயலானைப் போலகருதி பார்க்கப்படுவான் என்றுதிருவள்ளுவர் கூறுகிறார் ஆகவேநாமும்  வாழ்வில் வறுமை எனும் கொடியதுன்பத்தைப்  நம் போக்க, பெற்றதாயேதம்மை பிறன்போல நோக்கும் அக்கொடிய மிகப்பெரியதண்டனையைத்தவிர்க்க எப்பாடுபட்டாவதுவறுமையை போக்க அறம்  சார்ந்து பொருளீட்டிதனக்குமானமதிப்பும், பிறருக்குஉதவுதலும் வேண்டும் நன்றிநன்றி நன்றி தருக்குநஸ் திருக்குறள்  அதிகாரம் 105. நல்குரவு -1047 ம்குறள்  அறஞ்சாராநல்குரவு ஈன்றதாயானும் பிறன்போல நோக்கப் படும் இக்குறளுக்கானவிளக்கம் அறத்தோடு பொருந்தாத வறுமையை தாயாலும் கூடஓர் உடையவன் தன்னைபெற்ற அயலானைப் போலகருதி பார்க்கப்படுவான் என்றுதிருவள்ளுவர் கூறுகிறார் ஆகவேநாமும்  வாழ்வில் வறுமை எனும் கொடியதுன்பத்தைப்  நம் போக்க, பெற்றதாயேதம்மை பிறன்போல நோக்கும் அக்கொடிய மிகப்பெரியதண்டனையைத்தவிர்க்க எப்பாடுபட்டாவதுவறுமையை போக்க அறம்  சார்ந்து பொருளீட்டிதனக்குமானமதிப்பும், பிறருக்குஉதவுதலும் வேண்டும் நன்றிநன்றி நன்றி - ShareChat